Category: Song Lyrics
-
Kanneerin Paathaikalil
கண்ணீரின் பாதைகளில்நடந்த நாட்களில்என்னை தேடி வந்தீங்கசூழ்நிலையை மாற்றினீங்க – 2 நன்றி சொல்ல ஆயிரம்நாவுகள் போதாதுநினைச்சதை காட்டிலும்அதிகமா செஞ்சீங்க – 2 தரித்திரன் என்று சொல்லிஉலகத்தார் ஒதுக்குனாங்க – 2பெயர் சொல்லி அழைச்சி என்னசெழிப்பாக மாற்றுனீங்க – 2 – கண்ணீரின் அன்புக்காக உலகத்துலதேடி நானும் அலஞ்சேனே – 2தேடி என்னை ஓடி வந்துநான் இருக்கேன் என்றீங்க – 2 – கண்ணீரின் Kanneerin PaathaikalilNadantha NaatkalilEnnai Thedi VanthingaSoozhnilaiyai Mattrininga – 2 Nantri Solla…
-
Kanmalayin Maraivil
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே – 2 சகலத்தையும் செய்ய வல்லவரேநீர் நினைத்தது தடைபடாது – 2அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2 – கன்மலையின் நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் – 2எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் – 2 – கன்மலையின் Kanmalayin maraivilUllangkaiyin naduvilKangalin karuvizhigalai polEmmattuum kaathire – 2 Sagalathaiyum seiya vallavareNeer…
-
Kaneerodu Jebikiren
கண்ணீரோடு ஜெபிக்கிறேன்கரம் விரித்து ஜெபிக்கிறேன்கர்த்தாவே மனமிரங்கும் – 2 என் ஜனங்கள் அழிகின்றதேவாதையினால் மடிகின்றதே – 2தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் – 2 எல்லாராலும் கைவிடப்பட்டுஉறவுகளை இழந்தார்கள் – 2தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் – 2 வீடுகளிலே அடைக்கப்பட்டுவார்தைகளினால் மனமுடைந்தார்கள் – 2தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் – 2 உம் வார்த்தையை அனுப்பிடுமேஉம் தழும்புகளாலே சுகம் தாருமே – 2தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் – 2
-
Kan Thirandheer
கண் திறந்தீர்உம்மை காண தந்தீர்இமை மூடினேன்ஒரு நாளும் உம்மை மறவேன் – 2 மாறாத உம் அன்பைமறவாத உம் அன்பை ரத்தம் சிந்தினீர்என் பாவம் கழுவதுயரம் அடைந்தீர்என் துயரம் மாற – 2 காயம் அடைந்தீர்என் காயம் ஆற்றதழும்புகளால்நான் சுகம் பெற – 2 சாபமானீர்என் சாபம் போக்கமுள்முடியால்என் சாபம் தீர்த்தீர் – 2 தாகமானீர்என் தாகம் தீர்க்கபாவமநீர்என் பாவம் போக்க – 2 ஜீவன் தந்தீர்நான் ஜீவன் பெறஉயிர்தெழுந்தீர்என்னுள் உயிர் வாழ – 2 Kan…
-
Kalvariyin Nayaganae
கல்வாரியில் நாயகனே உம் அன்பினால் உயிர் வாழ்கிறேன்சிலுவையிலே நிருபித்தார் உந்தன் அன்பை நான் நினைக்கிறேன் – 2. உமையே தந்ததால் என்னை நான் தருகிறேன்எனக்காய் மாரித்ததால் உமக்காய் வாழ்வை தருகிறேன் – 2 பாவமும் சாபமும் யாவுமே நீக்கினீரேரத்தத்தால் வந்தென்னை கழுவி நீரே – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை எந்நாளுமேஆராதனை ஆராதனை ஆராதனை துணையாளரே நிந்தனை வேதனை வந்த வாட்டும் வேலையில் என்ன கண்ணீர் துடைதீரேகவலை மறந்து உம்மை ஆராதனை செய்ய வராதே தந்திரிசுற்றிலும் சொந்தபந்தமும்…
-
Kalvariyin Karunai Ithae
கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தன் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்விலாவினின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய்உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதம் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும்நிந்தைகள் ஏற்றவராய்தொங்குகின்றார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே எந்தனுக்காய் கல்வாரியில்இந்தப் பாடுகள் பட்டீர்தந்தையே உம் அன்பினையேசிந்தித்தே சேவை செய்வேன் மனுஷனை நீர் நினைக்கவும்அவனை விசாரிக்கவும்மண்ணில் அவன் எம்மாத்திரம்மன்னவா உம் தயவே Kalvaariyin KarunnaiyithaeKaayangalil KaanuthaeKarththan Yesu Paar UnakkaayKashdangal Sakiththaarae Vilaiyaerap…
-
Kalangathae Thigaiyathae
கலங்காதே திகையாதேஉன் கவலை கண்ணீர் நான் கண்டேன்வருத்தங்கள் உன் பாரங்கள் சிலுவையில்உனக்காய் ஏற்றுக் கொண்டேன் சொந்தம் பந்தம் மறந்தாலும்உன்னை உறங்கமல் என்றும் காத்திடுவேன்நீ போகும் பாதை எல்லாமும்உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன் வாழ்க்கையில் தோல்விகள் போராட்டம் வந்தாலும்தனிமையில் சோர்ந்து நீ தவித்து நின்றாலும்உன்னை விசாரிக்க உன் தேவன் நான் உண்டுஒரு போதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன் எதிர் காலம் என்னவென்று கலங்கி நீ போனாலும்வீணான பழிகளால் சோர்வாகி நின்றாலும்உன்னை விசாரிக்க உன் தேவன் நான்…
-
Kaividathirunthaar Kaividathirunthaar
கைவிடாதிருந்தார் -2உடைந்த நேரத்திலேகரம் பிடித்துவந்தார் -2 என்னை நினைப்பவரேஉண்மை உள்ளவரே -2உயர்ந்த ஸ்தனாத்திலேஎடுத்து வைத்தவரே -2 அவர் என்னோடு இருந்ததினால்கைவிடாமல் காத்துவந்தார் -2 -கைவிடாதிருந்தார்….. சோர்ந்த நேரத்திலேபெலன் தந்தவரே -2கலங்கின நேரத்திலேகிருபை அளித்தவரே -2 அவர் என்னோடு இருந்ததினால்கைவிடாமல் காத்துவந்தார் -2 Kaividaathirunthaar -2Utaintha naeraththilaeKaram pitiththuvanthaar -2 Ennai ninaippavaraeUnnmai ullavarae -2Uyarntha sthanaaththilaeEduththu vaiththavarae -2 Avar ennodu irunthathinaalKaividaamal kaaththuvanthaar -2 -Kividaathirunthaar…. Sorntha naeraththilaePelan thanthavarae -2Kalangina naeraththilaeKirupai aliththavarae -2…
-
Kadal Ennum Ulaghil
கடல் என்னும் உலகத்தில்படகு என்னும் பயணத்தில்கரை தேடி திரியும் மகனே கரைகள் நிறைந்த வாழ்வுகுறைகள் ஏராளம் ஏராளம்அலைமோதும் அலைகளோ எங்கும் என்னை மீட்க யாருமில்லைஎங்கும் திரும்ப இருள்என்னை அமுழ்த்தி சூழ்ந்து கொள்ளுதே வெள்ளிச்சம் தேடி கண்கள்துடுப்பை பிடிக்க கரங்கள்கரையை தேடி உள்ளம் இன்று ஏங்குதே செய்வதறியாமல் நானும்பயமும் திகைப்பும்என்னை நெருக்கும் சூழ்நிலை இதுவோ கண்டேன் கலங்கரை விளக்கைகண்டேன் வெள்ளை சிங்காசனம்கண்டேன் எந்தன் தகப்பனின் கண்களை Kadal Ennum UlaghilPadagu Ennum PayanathilKarai Thedi Thiryum Maganae Karaigal…
-
Kaatrey Nee Karthar
காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடுஅவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடுபேசிடும் அவர் வார்த்தை சுமந்திடுஅவர் செய்யும் அற்புதத்தை செய்திடு வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமேஅற்புதமே எங்கும் அற்புதமேஉள்ளம் எல்லாம் துதிக்கின்றதேஉணர்வெல்லாம் அசைகின்றதே ஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல் காற்றே… வாடைக்காற்றேஅக்கினியான சுழல் காற்றேதூதரைக் காற்றுகளாக்குகிறீர்எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்ஜெயமும் கன மகிமை உமக்கேபுகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே குயவனே உங்க கரத்தினாலேகுறைகள் மாறியதேதேவனே உங்க அன்பினாலேஅழைப்பும் அழகானதே இமையின் அசைவில் எனது கனவில்என்றென்றும்…