Category: Song Lyrics

  • Enni Parkaa Mudiyathiyaa

    எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில்தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா – 2 எனக்காய் நீர் செய்த நன்மைகள்எனக்காய் நீர் செய்த தியாகங்கள்எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள்எனக்காய் நீர் கொண்ட காயங்கள் எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன்ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரேஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன்உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன்உயிரவே உம்மை என்றும் நேசிப்பேன்உயிருள்ளவரை உமக்காய் வாழ்ந்திடுவேன் சத்துருக்கள் குழியை தோண்டினாலும்அதில் விழாமல் காப்பது உங்க…

  • Ennavare Ennavare Ennavare

    என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே – 2 உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரேதிராட்சை ரசதிலும் இன்பமான நேசம் என்மேல் உடையவரே – 2 என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே – 2என்னை பிரியவமே என் ரூபவதியேஎன்று அழைப்பவரே எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே – 2வீணன் என்று பலர் தள்ளினபோது என்னை வனைந்தெடுத்தவரே – 2 Ennavare Ennavare Ennavare ennudaiyavare – 2 Unga vaayin muthangalal…

  • Ennalume Thuthipai

    எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீஎந்நாளுமே துதிப்பாய்இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்பாவங்கள் எத்தனையோபாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மா தயவை நினைத்து எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபைநித்தமுனை முடி சூட்டினதுமன்றிநித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்நனமையாலுன் வாயைஉன் வயது கழுகைப்போல் பலங்கொண்டுஇன்னும் இளமை போலாகவே செய்ததால் பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவேபூமிக்கும் வானத்துக்கும்சாமி பயமுள்ளவர் மேல்…

  • Ennal Ethaiume

    என்னால் எதையுமேசெய்ய முடியலஉமது பலமில்லாமல்எதுவும் முடியல – 2 என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் – 2 என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல – 2 உமது வசனங்களைவாசிக்க முடியலஉமது வசனங்களைதியானிக்க முடியல – 2 Ennal EthaiumeSeiya MudiyalaUmathu BelamillamalEthvum Mudiyala – 2 Ennai BelapaduthumEnnai SthirapaduthumEnnai ThidapaduthumSaththuvathai EnakullePerugapannum – 2 Ennaal VizhithirinthuJebikka MudiyalaEnnaal KaruthagaJebikka Mudiyala – 2 Umathu JvasanaglaiVaasikka MudiyalaUmathu VasangalaThiyanika Mudiyala –…

  • Ennakka Ithana Kiruba

    எனக்கா இத்தன கிருபைஎன் மேல் அளவற்ற கிருபை-2என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததேஎன்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதேஉங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை பாட வைத்ததே பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்தரிசான என்னில் தரிசனத்தை வைத்துஅறுவடையை…

  • Ennai Urumatra Neer

    என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்என்ன அன்பு இதோ உம் சித்தம் மறந்தேன்உம் சத்தம் வெறுத்தேன்உம்மையே பிரிந்தேன்என்னை ஏன் தேடி வந்தீர் மாசில்லா நீரே மகிமையை தந்துமண்ணான என்னை மீட்கவா வந்தீர் என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ Ennai Urumatra Neer En UrugulaindheerEnna Anbu Idho Enna Anbu Idho Um Sitham MarandhaenUm Satham VeruthaenUmmaiyae PirindhaenEnnai…

  • Ennai Undakiya En Devathi Devan

    என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்அவர் தூங்குவதுமில்ல , உறங்குவதுமில்லை – 2 என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்கேடகமும், துருகமும் பெலன் அவரே ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையேரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையேவாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலேவார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் Ennai Unndaakkiya En Thaevaathi ThaevanAvar Thoonguvathumillai,…

  • Ennai Um Kaiyil Tharugindren

    என்னை உம் கையில் தருகின்றேன்ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன்என்னை அழைத்தவர் நீரல்லோஇந்த பெலத்தோட செல்கின்றேன் என் அன்பே ஆருயிரே (என்றும்)உம் மடியில் தலை சாய்ப்பேனே நான் உம்மை அறியவில்லைநீர் என்னை அறிந்தீரே – இந்தசிறியனை உம் பக்கம் இழுத்தீரேஎன்னை அழைத்தவர் நீரல்லோஇந்த பெலத்தோட செல்கின்றேன் தகுதியற்ற என்னை கண்டீர்கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்உந்தன் சித்தம் செய்யஅபிஷேகம் அருளினீர்என்னை அழைத்தவர் நீரல்லோஇந்த பெலத்தோடே செல்கிறேன் Ennai Um Kaiyil TharugindrenYekamai Um Andai Varugindren – 2Ennai Azhaithavar NeeraloIntha…

  • Ennai Um Kaikalil Padaikkiren

    என்னை உம் கைகளில்படைக்கிறேன் பயன்படுத்தும் இயேசையாஇனி நான் அல்ல கிறிஸ்துவேஆளுகை செய்திடுமே – 2 உம் சத்தம் கேட்கணும்உம் சித்தம் செய்யணும்உதவிடுமே இயேசையாஉம் நாமம் உயர்தனும்உம்மையே துதிக்கணும்உதவிடுமே இயேசையா மனம் மாறனும்குணம் மாறனும்உதவிடுமே இயேசையாநீர் பெருகனும்நான் சிறுகணும்உதவிடுமே இயேசையா – 2 சிலுவை சுமக்கனும்என் சுயம் மடியனும்உதவிடுமே இயேசையாஉம்மை அரியனும்இன்னும் அரியனும்உதவிடுமே இயேசையா – 2 Ennai um kaikalilPadaikkiren payanpaduthum yesiahIni naan alla kiristhuvaeAallugai seithidumae – 2 Um satham ketkanumUm sitham…

  • Ennai Thalatti Seeratti

    என்னை தாலாட்டி சீராட்டி வளர்கின்றவர்என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றனர் – 2என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர் – 2என் நிழல் போல என்னோடு நடக்கின்றனர் – 2 நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்என் ரணமான மனதிற்கு மருந்தனவர் – 2என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2 (இயேசு)கண்ணின் மணி போல் என்னை பாதுகாக்கின்றவர்அன்பு என்றல் என்ன என்று சொல்லி தந்தவர் – 2என்னை மேல் ஜாதி கீழ்…