Category: Song Lyrics

  • Ennai Um Kaikalil Padaikkiren

    என்னை உம் கைகளில்
    படைக்கிறேன் பயன்படுத்தும் இயேசையா
    இனி நான் அல்ல கிறிஸ்துவே
    ஆளுகை செய்திடுமே – 2

    உம் சத்தம் கேட்கணும்
    உம் சித்தம் செய்யணும்
    உதவிடுமே இயேசையா
    உம் நாமம் உயர்தனும்
    உம்மையே துதிக்கணும்
    உதவிடுமே இயேசையா

    1. மனம் மாறனும்
      குணம் மாறனும்
      உதவிடுமே இயேசையா
      நீர் பெருகனும்
      நான் சிறுகணும்
      உதவிடுமே இயேசையா – 2
    2. சிலுவை சுமக்கனும்
      என் சுயம் மடியனும்
      உதவிடுமே இயேசையா
      உம்மை அரியனும்
      இன்னும் அரியனும்
      உதவிடுமே இயேசையா – 2

    Ennai um kaikalil
    Padaikkiren payanpaduthum yesiah
    Ini naan alla kiristhuvae
    Aallugai seithidumae – 2

    Um satham ketkanum
    Um sitham seiyanun
    Udavidumae yesiah
    Um naamam uyarthanum
    Ummaiyae thuthikkanum
    Udavidumae yesiah

    1. Manam maaranum
      Gunam maaranum
      Udavidumae yesiah
      Neer peruganum
      Naan siruganum
      Udavidumae yesiah – 2
    2. Siluvai sumakkanum
      En suyam madiyanum
      Udavidumae yesiah
      Ummai ariyanum
      Innum ariyanum
      Udavidumae yesiah – 2
  • Ennai Thalatti Seeratti

    என்னை தாலாட்டி சீராட்டி வளர்கின்றவர்
    என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றனர் – 2
    என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர் – 2
    என் நிழல் போல என்னோடு நடக்கின்றனர் – 2

    1. நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்
      என் ரணமான மனதிற்கு மருந்தனவர் – 2
      என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2
      இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2
    2. (இயேசு)கண்ணின் மணி போல் என்னை பாதுகாக்கின்றவர்
      அன்பு என்றல் என்ன என்று சொல்லி தந்தவர் – 2
      என்னை மேல் ஜாதி கீழ் ஜாதி நேற்று பிரிக்கத்தவர் – 2
      இயேசு தம்மிடம் வரும் எல்லோரையும் யேற்றுக்கொள்பவர் – 2

    Ennai Thalatti Seeratti Valarkindravar
    En Idhayathin Yekkangal Arigindravar – 2
    En Thaai Ennai Maranthalum Marakkathavar – 2
    En Nizhal Pola Ennodu Nadakkindravar – 2

    1. Naan Azhumpothu Ennodu Azhugindravar
      En Ranamana Manathirkku Marunthanavar – 2
      En Uyirodu Uravadum Thunaiyanavar – 2
      Intha Kasapana Ulagathil Inippanavar – 2
    2. (Yesu)Kannin Mani Pol Ennai Pathukakkindravar
      Anbu Endral Enna Endru Solli Thanthavar – 2
      Ennai Meal Jathi Keel Jathi Nedru Pirikkathavar – 2
      Yesu Thammidam Varum Elloraiyum Yeatrukkolbavar – 2
  • Ennai Peyar Solli Azaithavarae

    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
    உள்ளங்கைகளில் வரைந்தவரே
    என்னை கரம் பிடித்து நடத்தினீரே
    உருவாக்கி உயர்த்தினீரே – 2

    ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
    வெற்றியை காண செய்தீர் – 2

    1. வனாந்திரமாய் இருந்த என்னை
      வற்றாத ஊற்றாய் மாற்றினீரே – 2
      என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
      என்றும் உம் வழியில் நடந்திடுவேன் – 2 – என்னை பெயர்
    2. கை விடப்பட்டு இருந்த என்னை
      உம் கரத்தால் நடத்தினீரே – 2
      என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
      என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன் – 2 – என்னை பெயர்
  • Ennai Padaithavarea

    என்னை படைத்தவரே அழைத்தவரே
    துணையாக எப்போதும் வருபவரே
    முன் குறித்தவரே வனைந்தவரே
    உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே – 2

    யெஷுவா … நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா … நீர் எந்தன் எஜமானனே – 2

    1. நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய
      நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்
      பாசம் காட்டி மாறாத அன்பை
      எனக்கு தந்தவரே – 2
    2. படைகள் எல்லாம் எனை சூழ நின்று
      பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது
      பலத்த அரணாய் எனக்காக நின்று
      பாதுகாத்தவரே – 2
    3. முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது
      கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்
      வறுமை மாற்றி வளமான வாழ்வை
      எனக்கு தந்தவரே – 2

    Ennai Padaithavarea Azhaithavarea
    Thunaiyaaga Yeppothum Varubavarea
    Mun Kurithavarea Vanaindhavarea
    Ullangaill Ennai Anbaai Varainthavarae – 2

    Yeshuvaa… Neer Endhan Thunaiyaalarea
    Yeshuvaa… Neer Endhan Yejamaananea – 2

    1. Nesithor Ellam Enai Thookiyeriya
      Neer Mattum Yeno Enai Serthukondeer
      Paasam Kaatti Maaraatha Anbai
      Enakku Thanthavarea – 2
    2. Padaigal Ellam Enai Sula Nindru
      Pattaya Vaarthayal Enai Theendum Pothu
      Balaththa Aranaai Enakkaga Nindru
      Paathugaathavarea – 2
    3. Mullulla Paadhail Naan Nadandha Podhu
      Kazhugai Pola Enai Thookki Sumandheer
      Varumai Maatri Valamaana Vazhvai
      Enakku Thanthavareea – 2
  • Ennai Nadathubavar Nerey

    என்னை நடத்துபவர் நீரே
    தலை உயர்த்துபவர் நீரே
    ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)
    உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)

    1. சிறுமி என்று என்னைத் தள்ளி
      முடியாதென்று நினைத்த வேளை
      என் உள்ளத்தை நீர் கண்டீர்
      யாருமில்லா நேரம் வந்து
      தாயைப் போல என்னத் தேற்றி
      கண்ணீரைத் துடைத்தீர்

    உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)

    1. புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
      உலகத்தினால் மறக்கப்பட்டேன்
      என் மகளே என்றழைத்தீர்
      நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
      உம் கரத்தால் என்னை ஏந்தி
      நம்பிக்கை எனக்குள் வைத்தீர்

    உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)

    என்னை நடத்துபவர் நீரே
    தலை உயர்த்துபவர் நீரே(உயர்த்துபவரும் நீரே…ஓ )
    ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)
    உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)


    Ennai Nadathubavar Nerey
    Thalai Uayarthubavar Nerey
    Yerta Kalathil Ennai Nadathiduver

    Umaku Maraivaga Onrum Illaiyae
    Oh Enrum Enrum Aarathipen

    1. Sirumi Entru Ennai Thalli
      Mudiyathentru Ninaitha Velai
      En Ullathai Neer Kandeer
      Yarum Illa Neram Vanthu
      Thaaiyai Pola Ennai Therti
      Kanneerai Thudaitheer

    Umaku Maraivaga Onrum Illaiyae
    Oh Enrum Enrum Aarathipen

    1. Puluthilum Setrilum Kidanthen
      Ulagathinaal Maraka Paten
      En Magaley Enralaitheer
      Nesithoor Ennai Kai Vitta Neram
      Um Karathaal Ennai Yenthi
      Nambikai Enakul Vaitheer

    Umaku Maraivaga Onrum Illaiyae
    Oh Enrum Enrum Aarathipen

    Ennai Nadathubavar Nerey
    Thalai Uayarthubavar Nerey
    Yerta Kalathil Ennai Nadathiduver
    Umaku Maraivaga Onrum Illaiyae
    Oh Enrum Enrum Aarathipen

  • Ennai Munnarindhu

    என்னை முன்னறிந்து முன்குறித்தவரே
    என்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே – 2

    வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லை
    வேறெதையும் எதிர்பார்க்கவில்லை
    முற்றிலும் தந்துவிட்டேன் யேசுவே
    முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே

    என்னை அழைத்தவரே
    என்னை நடத்துவீரே
    இறுதிவரை உம்மில் மாற்றமில்லை

    ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
    அதிசயமே என்னை நீர் அழைத்தது – 2

    தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
    தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே – 2


    Ennai Munnarindhu Munkurithavarae
    Ennai Irudhivarai Thaangi Kolbavarae – 2

    Vaer Ondraiyum Naan Kaetkavillai
    Vaeredhaiyum Edhirpaarkavilai
    Mutrilum Thandhuvittaen Yesuvae
    Muzhuvadhum Saarndhuvittaen Ummaiyae

    Ennai Azhaithavarae
    Ennai Nadathuveerae
    Irudhivarai Ummil Maatramillai – 2

    Aayiram Padhinaayiram Janangal Vaazhum Boomiyil
    Adhisayamae Ennai Neer Azhaithadhu – 2

    Thagudhi Illai Endru Odhungi Nindra Ennai
    Thagudhipadutha Ummidamaai Izhuthu Kondeerae – 2

  • Ennai Meetka Vandhavarey

    என்னை மீட்க வந்தவரே
    இந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரே
    என்னை மீட்க வந்தவறேய
    இருளை வெளிச்சமாக்க வந்தவரே

    ஒருவழியாய் வந்த எதிரிகளை
    ஏழு வழியாக துரத்தி அடித்தாரே – 2

    1. ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன்
      ஆனாலும் என்னை நேசித்தீரே
      கிருபையாலே ரட்சித்து என்னை
      உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே – 2
      உம் ரத்தம் சிந்தினீரே
      அந்த அன்புக்கு ஈடில்லையே – 2
      உலக பாதிவெறுத்து உமக்காக வாழ்வேன்
      வாழ்வேன் வாழ்வேன் வாழ்ந்திடுவேன்
    2. உன்ன பாக்கல உன் நிறத்தையும் பாக்கல
      உள்ளதை அவர் பார்க்கின்றாரே
      பொன்னும் கேட்கல பொருளையும் கேட்கல
      உன்னை மட்டும்தான் கேட்க்கிறாரேய – 2
      உனக்காக பிறந்தாரே (அவர்)
      தன்னையே தந்தரிய – 2
      பாலனாய் பிறந்து சிலுவையில் தந்து
      இன்றும் நமக்காய் ஜீவிக்கின்றார்
    3. வியாதி நீங்குதே வறுமை எல்லாம் மாறுதே
      அற்புதங்கள் நடக்கிறதே
      கவலை நீங்குதே கண்ணீரில்லாம் மறையுதே
      கிறிஸ்து எனக்குள் வந்ததினாலே .. – 2 (ஹேய்)
      ஆபரகம் தேவன் நீரே (அவர்)
      ஈசாக்கின் தேவன் தானே – 2
      பல ஆயிரம் ஆயிரம் நன்மைகளாலே
      ஆசீர்வதித்து நடத்திடுவார்

    Ennai Meetka Vandhavarey
    Indha Ulagathai Jeyikka Vandhavarey
    Ennai Meetka Vandhavarey
    Irulai Velichamaakka Vandhavarey

    Oruvazhiyai Vandha Edhirigalai
    Yezhu Vazhiyaga Thuraththi Aditharey – 2

    1. Aadhiyil Irundha Anbai Naan Marandhen
      Aanaalum Ennai Nesitheerey
      Kirubaiyaaley Ratchiththu Ennai
      Undhan Pillaiyaai Maattrineerey – 2
      Um Raththam Sindhineerey
      Andha Anbukku Eedillaiyae – 2
      Ulaga Paavathiveruththu Umakkaaga Vaazhven
      Vaazhven Vaazhven Vaazhndhiduven – 2
    2. Unna Paakkala Un Niraththaiyum Paakkala
      Ullathai Avar Paarkkindraarae
      Ponnum Kaetkala Porulaiyum Kaetkkala
      Unnai Mattumdhan Kaetkkindrarey – 2
      Unakkaaga Pirandharey (Avar)
      Thannaiyae Thandharey – 2
      Paalanaai Pirandhu Siluvaiyil Thandhu
      Indrum Namakkaai Jeevikkindraar – 2
    3. Viyadhi Neenguthey Varumai Ellaam Maarudhae
      Arputhangal Nadakkindrathey
      Kavalai Neenguthey Kanneerllaam Maraiyuthey
      Christhu Ennakkul Vandhathinaaley.. – 2 (hei)
      Abaragam Devan Neerey (Avar)
      Eesaakkin Devan Thaney – 2
      Pala Aayiran Aayiram Nanmaigalaaley
      Aaseervadhithu Nadathiduvaar – 2

    Ennai Meetka Vandhavarey
    Indha Ulagathai Jeyikka Vandhavarey
    Ennai Meetka Vandhavarey
    Irulai Velichamaakka Vandhavarey
    Oruvazhiyai Vandha Edhirigalai
    Yezhu Vazhiyaga Thuraththi Aditharey
    Oruvazhiyai Vandha Edhirigalai
    Yezhu Vazhiyaga Thuraththi Aditharey

  • Ennai Marava Yesu Natha

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்

    1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
      வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
      ஆபத்திலே அரும் துணையே
      பாதைக்கு நல்ல தீபமிதே
    2. பயப்படாதே வலக்கரத்தாலே
      பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
      பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
      பறிக்க இயலாதெவருமென்னை
    3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
      மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
      வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
      வல்லவா எந்தன் புகலிடமே
    4. திக்கற்றோராய் கைவிடேனே
      கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
      நீர் அறியா யாதும் நேரிடா
      என் தலை முடியும் எண்ணினீரே
    5. உன்னை தொடுவேன் என் கண்மணியை
      தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
      அக்கினியின் மதிலாக
      அன்பரே என்னைக் காத்திடும்
    6. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
      வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
      பறந்திடுமே உம் நாமத்திலே
      பரனே எனக்காய் ஜெயக் கொடியே
    7. என்னை முற்றும் ஒப்புவித்தேனே
      ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
      எப்படியும் உம் வருகையிலே
      ஏழை என்னை சேர்த்திடுமே

    Ennai Maravaa Yesu Naathaa
    Unthan Thayavaal Ennai Nadaththum

    1. Valla Jeeva Vaakkuththaththangal
      Varainthenakkaay Eenthathaalae Sthoththiram
      Aapaththilae Arum Thunnaiyae
      Paathaikku Nalla Theepamithae
    2. Payappadaathae Valakkaraththaalae
      Paathukaappaen Entathaalae Sthoththiram
      Paasam En Mael Neer Vaiththathinaal
      Parikka Iyalaathevarumennai
    3. Thaay Than Seyai Maranthu Vittalum
      Maravaen Unnai Entathaalae Sthoththiram
      Varaintheeranto Um Ullangaiyil
      Vallavaa Enthan Pukalidamae
    4. Thikkattaraay Kaivitaenae
      Kalangiteerae Entathaalae Sthoththiram
      Neer Ariyaa Yaathum Naeridaa
      En Thalai Mutiyum Ennnnineerae
    5. Unnai Thoduvaen En Kannmanniyai
      Thoduvathaaka Uraiththathaalae Sthoththiram
      Akkiniyin Mathilaaka
      Anparae Ennaik Kaaththidum
    6. Unakkethiraay Elumpum Aayutham
      Vaayththidaathae Entathaalae Sthoththiram
      Paranthidumae Um Naamaththilae
      Paranae Enakkaay Jeyak Kotiyae
    7. Ennai Muttum Oppuviththaenae
      Aettu Entum Nadaththuveerae Sthoththiram
      Eppatiyum Um Varukaiyilae
      Aelai Ennai Serththidumae
  • Ennai Manniyum Yesuvae

    என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே – 2
    காலங்கள் விலகி ஓடும் உந்தன் அன்பு மாறாதே ..
    காலங்கள் கடந்து ஓடும் உம் வார்த்தை மாறாதே – 2

    என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே – 2

    1. உலகத்திற்கு ஸ்நேகிதனாகி
      உமக்கு நான் பகைஞனாய் ஆனேன்
      உம் அன்பை விட்டு விலகி தூர போனேன் – 2

    வீணலைகள் கூடுதே இதயம் இங்கு உடைந்ததே
    கண்ணீரில் வாழ்கிறேன் கரம் பிடித்து என்னை நடத்துகிறார் – 2

    1. என் தனிமையை போக்கவே பாவத்திலே விழுந்தேனே
      என் ஜீவனை எடுக்காமல் உம் ஜீவனை கொடுத்தீரே
      பாவத்திலே மூழ்கி உம்மை இழந்து போனேன்
      உம் சமூகம் விட்டு விலகி பாவமானேன்

    வீணலைகள் கூடுதே இதயம் இங்கு உடைந்ததே
    கண்ணீரில் வாழ்கிறேன் கரம் பிடித்து என்னை நடத்துகிறார் – 2

    என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே – 2


    Ennai Manniyum Yesuvae Oruvisai Manniyumae – 2
    Kaalangal Vilagi Odum Undhan Anbu Maaradhae…
    Kaalangal Kadandhu Odum Um Vaarthai Maradhae – 2

    Ennai Manniyum Yesuvae Oruvisai Manniyumae – 2

    1. Ulagathirkku Snegidhanaagi
      Umakku Naan Pagaiganaai Aanen
      Um Anbai Vittu Vilagi Dhoora Ponen – 2

    Veenalaigal Koodudhe Idhayam Ingu Udaindhathe
    Kanneeril Vaazhgiraen Karam Pidithu Ennai Nadathugiraar – 2

    1. En Thanimayai Pokkavae Paavathilae Vilundenae
      En Jeevanai Edukkaamal Um Jeevanai Kodutheerae
      Paavathilae Moolgi Ummai Yilandhu Ponen
      Um Samugam Vitt Vilagi Paavamaanen

    Veenalaigal Koodudhe Idhayam Ingu Udaindhathe
    Kanneeril Vaazhgiraen Karam Pidithu Ennai Nadathugiraar – 2

    Ennai Manniyum Yesuvae Oruvisai Manniyumae – 2

  • Ennai Magizhaseidhar

    என்னை மகிழச்செய்தார் இயேசு
    மன நிறைவுடன் ஆராதிப்பேன்
    நம்மை பெருக செய்தார் இயேசு
    உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன் – 2

    அகிலம் முழுதும் வார்த்தையாலே
    படைத்த தெய்வம் அவரே அவரே
    என்னை தமது கரத்தினாலே
    வணைந்து கொண்டாரே – 2 – என்னை மகிழ

    1. வானமும் பூமியும் படைத்தவர்
      வாக்கு மாறாதவர்-இந்த – 2
      சொன்னதை இன்றே செய்திடுவார்
      சிறப்பாய் நடத்திடுவார் – 2 – என்னை மகிழ
    2. வெண்கல கதவினை உடைத்தவர்
      தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு – 2
      சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
      விடுதலை அளித்திடுவார் – 2 – என்னை மகிழ

    Ennai Magizha Seidhar Yesu
    Mana Niraivudan Aarathipen
    Nammai Peruga Seithar Yesu
    Ullam Niraivudan Nantri Solluvean – 2

    Agilam Muluthum Vaarthaiyalae
    Padaitha Deivam Avare Avare
    Ennai Thamathu Karathinalae
    Vanainthu Kondarae – 2

    1. Vaanamum Boomiyum Padaithavar
      Vakku Marathar – Intha – 2
      Sonnathai Intrae Seithiduvaar
      Sirappaai Nadathiduvaar – 2 – Ennai
    2. Vengala Kathavinai Udaithavar
      Thazhpaalai Murithavar – Yesu – 2
      Saathanin Seyalgalai Murithiduvaar
      Viduthalai Alithiduvaar – 2 – Ennai