Category: Song Lyrics

  • Ennai Azhaitha

    என்னை அழைத்த என் அன்பே ஏசையாஉம்மை மறவேன் நான் உம்மை மறவேன் உம் பார்வை ஒன்றே போதுமேஎன் பாவமெல்லாம் நீங்குமேஎனக்காக உம் ஜீவன் தந்திரஎந்தன் ஜீவனும் நீர் தானையா குப்பையாக இருந்த என்னையும்உயர்த்திவைத்த என் ஏசுவேஉந்தன் நாமத்தையே உயர்த்தஎன்னை பயன்படுத்தும் என் ஏசுவே உலகம் என்னை வெறுத்தாலும்நண்பேன் என்னை மறந்தாலும்என்னை மறவாத மணவாளனேஎன்றும் மாறாத ஏசுவே Ennai azhaitha en anbe yesaiyaaUmmai maraven naan ummai maraven Um paarvai ondre podhumeEn paavamellam neengumeyEnakaga…

  • Enna Seiyya Virumbukintreer

    என்ன செய்ய விரும்புகின்றீர்தேவ என்ன செய்ய விரும்புகின்றீர் என்னை தாயின் கருவில்தெரிந்தெடுத்தவரே நான்என்ன செய்ய விரும்புகின்றீர் அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லைகர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை காத்திருப்பேன் உம் சத்தம் கேட்கதவறாமல் பேசும் உம் சித்தம் செய்யபாடுகளின் பாதை ஆனாலும்ஓடுவேன் உமக்காக எந்நாளும் என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தைஉம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்கஉந்தனின் சமூகத்தில் நிற்கும் போதுநான் நம்பினவன் என்று என்னை கட்டியணைக்க Enna Seiyya…

  • Enna En Anandham

    என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்சொல்லக்கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்மகிழ் கொண்டாடுவோம்நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரேதேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்குஅருளிதனாலேநிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சிபகரவேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்ஜெய கொடியுடனேமண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்றமன்னனைத் தோத்தரிப்போம். Enna En Aanantham Enna En AananthamSollakkoodaathaeMannan Kiristhu En Paavaththai EllaamManniththu…

  • Engum Pugal Yesu

    எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரே!உங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்அதை அறிந்து துதி செய்குவீர்தாயினும் மடங்கு சதம் அன்புடையசாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர் கல்வி கற்றவர்கள்கல்வி கல்லாதோர்க்குக்கடன் பட்டவர் கண்திறக்கவே!பல்வழி அலையும்பாதை தப்பினோரைப்பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்! தாழ்மை சற்குணமும் தயைகாருண்யமும்தழைப்பதல்லோ தகுந்த கல்வி?பாழுந்துர்க்குணமும்பாவச் செய்கையாவும்பறந்தோடப் பார்ப்பதுங்கள்பாரமன்றோ? சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச்செல்லதூதர் நீங்களே தூயன் வீரரே!கர்த்தரின் பாதத்தில்காலை மாலை தங்கிக்கருணை நிறை வசனம் கற்றிடுவீர்! Engum Pukal…

  • Engal Thesathirku Neer Vendume

    எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமேபுதிய சுதந்திரம் தாருமேபாவமே இந்த உலகத்தை நரகமாய் மாற்றுதே கொள்ளை நோய்கள் இங்கு பெருகுதேகொலை வெறிகளும் இங்கு கூடுதேவிபச்சாரமும் வேசித்தனங்களும் கலாச்சாரமாய் மாறுதே ஜாதி கலவரங்கள் கூடுதேஇந்த மண்ணில் நிம்மதி போனதேவலியிலே கதறும் குரல் இன்று பாடலாய் மாறுதே சாலையில் உறங்கியே வாழும் மக்களை பாருமேவறுமையால் கண்ணீரே இங்கு உணவாய் மாறுதே இந்த நிலையை மாற்றவேஎங்கள் வறுமை ஓழியவேகரங்களை உயிரத்தியே உம்மைஅழைக்கிறோம் இயேசுவே. வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம்எங்கள் இயேசுவேஒரு மாற்றத்தை…

  • Endhan Meypar Neere

    எந்தன் மேய்ப்பர் நீரேஎன் துணையும் நீரேஎந்தன் நேசர் நீரேவழுவாமல் காப்பவரே ஏழை என்னை மறவாமல்உம் காருண்யத்தால்என்னை பெரியவனாக்கினீர் ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கிகுயவனை போல என்னை வனைந்தீர் ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்அன்பை தேடி ஏங்கி நின்றேன்என் தாயை போல என்னை தேற்றிஎன் தகப்பனை போல என்னை சுமந்தீர் Endhan Meypar NeereEn Thuṇaiyum NeereEndhan Naicar NeereValuvamal Kaapavare Elai Ennai MaraaivamalUm KaarunyataailEnnai Periyanakkinir Onrukkum Udhavadavanay…

  • Endhan Anbulla Aandavarae

    எந்தன் அன்புள்ள ஆண்டவரேஆயிரம் ஸ்தோத்திரமேநீர் செய்த நன்மைக்கெல்லாம்நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஆபத்து காலத்திலேஅடியேன் உம்மை நினைத்தேன்ஆண்டவா உம் தயவால் நாதாஆசீர்வாதம் நான் பெற்றேன் இன்று நான் பாடுவதுஉம்மால் தான் யேசுநாதாஎன்றும் நான் பாட வேண்டும் நாதாஎண்ணில் நீர் வாழ வேண்டும் Endhan Anbulla AandavaraeAayiram SthothiramaeNeer Seitha NanmaikellamNaadha Sthothiram Sthothiramae Aabathu KaalathileAdiyen Ummai NinaithenAandava Um Thayaval NaadhaAaservatham Naan Petraen Indru Naan PaaduvathuUmmal Dhan YesunaadhaYendrum Naan Paada Vendum NaadhaYennil…

  • Enakku Othasai Varum

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்தவல்ல தேவனிடமிருந்தேஎன்னுக்கடங்கா நன்மைகள் வருமேஎன் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும்நிலைமாறி புவியகன்றிடினும்மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே என் காலை தள்ளாட வொட்டார்என்னைக் காக்கும் தேவன் உறங்கார்இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்இராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தின் நிழல் அவரேவழுவாமல் காப்பவர் அவரேசூரியன் பகலில் சந்திரன் இரவில்சேதப்படுத்தாதே எத்தீங்கும் என்னை அணுகாமல்ஆத்துமாவைக் காக்குமென் தேவன்போக்கையும் வரத்தையும் பத்திரமாககாப்பாரே இது முதலாய் Enakkoththaasai Varum Parvatham NaeraayEn Kannkalai Aeraduppaen Vaanamum…

  • Enakku Ellam Seithiere

    எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன செலுத்துவேன்,நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்ஆயிரம் நாவுகள் போதாது ஐயா,நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யேகோவா ரபா சுகம் தந்தீரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும்என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே,நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே,எனக்காய் எல்லாம் செய்தீரே – 2 நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் – 4 எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன செலுத்துவேன்,நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்ஆயிரம் நாவுகள் போதாது ஐயா,நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யேகோவா ரபா சுகம் தந்தீரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும்என் தேவை ஏழாம் பார்த்துகொண்டீரே,நன்றிகள்…

  • Enakai Jeevan Vittavare

    எனக்காய் ஜீவன் விட்டவரேஎன்னோடிருக்க எழுந்தவரேஎன்னை என்றும் வழி நடத்துவாரேஎன்னைச் சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமேஎந்த நாளிலுமே எந்நிலையிலுமேஎந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே பிசாசின் சோதனை பெருகிட்டாலும்சோர்ந்து போகாமல் முன் செல்லவேஉலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்மயங்கிடாமல் முன்னேறவே புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் மனிதர் என்னைக் கைவிட்டாலும்மாமிசம் அழுகி நாறிட்டாலும்ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் Enakkaay Jeevan VittavaraeEnnotirukka ElunthavaraeEnnai Entum Vali NadaththuvaaraeEnnaich Santhikka Vanthiduvaarae Yesu…