Category: Song Lyrics
-
Anandha Thuthi Oli Ketkum
ஆனந்த துதி ஒலி கேட்கும்ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ… மகிமைப்படுத்து வேனென்றாரேமகிபனின் பாசம் பெரிதேமங்காத புகழுடன் வாழ்வோம்மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ… ஆதி நிலை எகுவோமேஆசீர் திரும்பப் பெறுவோம்பாழான மண்மேடுகள் யாவும்பாராளும் வேந்தன் மனையாகும்சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்சீயோனின் மகிமை திரும்பும் — ஆ… ஆ… விடுதலை முழங்கிடுவோமேவிக்கினம் யாவும் அகலும்இடுக்கண்கள் சூழ்ந்திடும்…
-
Anandamaga Anbarai Paduven
1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்ஆசையவரென்னாத்துமாவிற்கேஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையேஇயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் வேறெங்குமில்லையே 2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோதாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்தாபரமும் நல்ல நாதனுமென்றார் 3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவேகிருபையும் வெளியாகினதேநீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்ஜீவன் அழியாமை வெளியாக்கினால் 4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்தப்பறு தேசின் கிரீடமாகவேஅப்போஸ்தலர் தம் ஊழியத்தாலேஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் 5.அழுகையின் தாழ்வில் நடப்பவரேஆழிபோல் வான்மழை நிறைக்குமேசேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதிஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம் 1.Aananthamaaka Anparaip PaaduvaenAasaiyavarennaaththumaavirkaeAaseekalarulum AananthananthamaayAanndavar Yesupol Aarumillaiyae…
-
Anaathi Anbu
அநாதி அன்பினாலே பிரித்தீரேஉம் சாயலாய் வாழ்ந்திடநானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்என் உள்ளம் மகிழுதே நிலை இல்லா எந்தன் வாழ்வில்நிலையான உறவானீர்தள்ளினோர் முன்னிலையில்ஆயிரங்களை ஆசீர்வதித்தீர் – 2 கருவில் தோன்றின நாள் முதல்இந்நாள் வரை என்னை மறக்கவில்லை – 2படைப்பின் காரணர் நீரேஉந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் – 2 சிறுமையும் எளிமையுமானஎன்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே – 2உயிர் வாழும் நாளெல்லாம்உம் சாயலை பிரதிபலிப்பேன் – 2 Anaathi Anbinaale PirithireyUm Saayalaai VaazhthidaNaan Alle Enakkul…
-
Amen Alleluia Magathuva
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயாமகத்துவ தம்பரா பரா – ஆமென் அல்லேலூயாஜெயம் ஜெயம் ஆனந்த ஸ்தோத்திராதொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த்தெழுந்தாரே உன்னதமே வெற்றி கொண்டார்ப்பரித்து கொடும்வேதாளத்தை சங்கரித்து முறித்துபத்ராசனக் கிறிஸ்து -மரித்துபாடுபட்டு தரித்து முடித்தார் வேதம் நிறைவேற்றி மெய் தோற்றிமீட்டுக் கரையேற்றி -பொய் மாற்றிபாவிகளை தேற்றி கொண்டாற்றிபத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் சாவின் கூர் ஒடிந்து மடிந்துதடுப்புச் சுவர் இடிந்து-விழுந்துஜீவனை விடிந்து தேவாலயத்திரை ரண்டாய் கிழிந்து ஒழிந்தது தேவக் கோபந்தீர்ந்து அலகையின்தீமை எல்லாம் சேர்த்து முடிந்ததுஆவலுடன் சேர்ந்து…
-
Alaithavare Ennai Alaithavare
நீ என்னுடையவன் என்று சொன்னீரையாஇந்த உலகத்திலே என்னை மீட்டிரையா – 2அழைத்தவரே என்னை அழைத்தவரேபெயர் சொல்லி என்னை அழைத்தவரே – 2 ஓடிய என்னையும் அழைத்து வந்துஉம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா – 2 மறுதலித்து என்னை தேடி வந்துமறுபடி ஊழியம் தந்தீரையா – 2 Nee Ennudaiyavan Endru SoneeraiyaaIntha Ulagathilae Ennai Meeteeraiyaa – 2Azhaithavarae Ennai AzhaithavaraePeyar Solli Ennai Azhaithavarae – 2 Odiya Ennaiyum Azhaithu VandhuUmmai Oyaamai Thuthikka…
-
Ahava
யூதாவின் சிங்கம் நீங்கதங்க செங்கோலும் நீங்கசேனைக்கு சொந்தம் நீங்கஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க – 2 தோல் மேல சுமக்கிறீங்க அப்பாவ போலகண்ணீரை துடைக்கிறீங்க அம்மாவ போலநடந்தாலும் சோரமாட்டோம் சோரமாட்டோம்இளைக்காம ஓடிடுவோம் ஓடிடுவோம்உம் அன்புக்கு அளவே இல்ல இயேசு எங்கள் அஹாவாஆவி எல்லாம் அஹாவாஉயிரெல்லாம் அஹாவாஉள்ளம் எல்லாம் அஹாவா 1.அள்ளித்தூவும் விதை எல்லாம் அழகாகுமேகண்ணீரின் பள்ளத்தாக்கு பளிங்காகுமே – 2தெரிந்து கொண்ட கோலெல்லாம் துளிராகுமேஊழியரின் பாதங்கள் புதிதாகுமே – 2உம் அன்புக்கு அளவே இல்ல 2.தரிசனம் வேண்டுமே லேடீஸ்…
-
Abishega Natha Anal Mootum
அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாஆரூயிர் அன்பரே அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என்மேல் வாருமே தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே Apishaeka Naathaa Anal Moottum ThaevaaAarooyir Anparae…
-
Abishega Naadharae
அபிஷேக நாதரேஉம் அபிஷேகத்தைலதால்பெலத்தின்மேல் பெலனடையஉம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ என்னையும்அபிஷேக தைலமாய்என்மேல் இறங்கட்டும் பூமியின் ராஜாக்களைதெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிடஅபிஷேகம் ஊற்றுவார் உந்தனின் சுவிசேஷத்தைஉலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திடஅபிஷேகம் ஊற்றுவார் Abishega NaadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YennaiyumAbishega ThailamaaiYenmel Irangattum Boomiyin RajakalaiTherindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram PetridaAbishegam Ootruveer Undhanin SuvisheshathaiUlagengum ArivithidaUm Naamam Sollida Janangalai SaerthidaAbishegam Ootruveer
-
Aayiram Naatkal
ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாதுஇன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமேஅற்புத அதிசயங்கள் போதாதுஇன்னும் அதிகமாய் பார்க்கனுமே – 2 இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமேஇதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே – 2 நீர் வாருமே என் இயேசுவேஎன் சபையிலே எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஎன் தேசத்தில் எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை மூடுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே 1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்இன்றும் என் சபையில் செய்திடுமேஅப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்இன்றும்…
-
Aaviyanavare Anbin Aaviyanavare
ஆவியானவரே அன்பின் ஆவியானவரேஇப்போ வாரும் இறங்கி வாரும்எங்கள் மத்தியிலே உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரேபாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரேஎன்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரேஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமேஎழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே Aaviyaanavarae Anpin AaviyaanavaraeIppo Vaarum Irangi VaarumEngal Maththiyilae Ulaiyaana Settinintu Thookki EduththavaraePaavam Kaluvi Thooymaiyaakkum…