Author: admin

  • Nandriyal Padiduvom Nallavar Yesu

    நன்றியால் பாடிடுவோம்
    நல்லவர் இயேசு நல்கிய எல்லா
    நன்மைகளை நினைத்தே

    1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
      எங்கள் தேவனின் கரமே
      தாங்கியே இந்நாள் வரையும்
      தயவாய் மா தயவாய்
    2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
      உடன் சுதந்திரராய் இருக்க
      கிருபையின் மகா தானமது வருங்
      காலங்களில் விளங்க
    3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
      சேவையில் மாறித்தார்
      சேர்ந்து வந்து சேவை புரிந்து
      சோர்ந்திடாது நிற்போம்
    4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
      சத்ருக்களாயினாரே
      சத்தியத்தை சார்ந்து தேவ
      சித்தம் செய்திடுவோம்
    5. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
      அறிந்தே வந்திடுவீர்
      அளவில்லா திரு ஆக்கமிதனை
      அவனையார்களிப்பீர்
    6. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
      சீக்கிரம் வருவார்
      சிந்தை வைப்போம் சந்திக்கவே
      சீயோனின் இராஜனையே

    Nandriyaal Paadiduvoam
    Nallavar Yaesu Nalgiya Ellaa
    Nanmaigalai Ninaithae

    1. Sengadal Thanai Naduvaai Piritha
      Engal Dhaevanin Karamae
      Thaangiyae Innaal Varaiyum
      Dhayavaai Maa Dhayavaai
    2. Uyirpithae Uyarthinaar Unnadham Varai
      Udan Sudhandhiraraai Irukka
      Kirubaiyin Magaa Dhaanamadhu Varung
      Kaalangalil Vilanga
    3. Jeevanai Thiyaagamaai Vaitha Palar Kadum
      Saevaiyil Maarithaar
      Saerndhu Vandhu Saevai Purindhu
      Soarndhidaadhu Nirpoam
    4. Mithrukkalaana Palar Nandriyizhandhae
      Sathrukkalaayinaarae
      Sathiyathai Saarndhu Dhaeva
      Sitham Seidhiduvaom
    5. Azhaikkapattoarea Neer Unnadha Azhaippinai
      Arindhae Vandhiduveer
      Alavillaa Thiru Aakkamithanai
      Avanaiyaarkalippeer
    6. Seeyoanai Panindhumea Kiristhaesu Raajanaai
      Seekkiram Varuvaar
      Sindhai Vaippoam Sandhikkavae
      Seeyoanin Raajanaiyae
  • Nandri Solli Paadiduven

    நன்றி சொல்லி பாடிடுவேன்
    என் தேவனான இயேசுவை – 2
    ஆனந்தமே இனி ஆனந்தமே
    அன்பான தேவன் எனக்குள்ளேயே – 2

    1. கண்ணையே கண்ணையே கலங்காதே
      நீ என்னை விட்டு விலகத்தையே – 2
      என்று சொல்லி என்னை கொஞ்சிடுவார்
      கரம் பிடித்து என்னை காத்திடுவார்
      தம் பிள்ளையாக மாற்றினாரே
      கூலியில் இருந்து என்னை உயர்தினரே – நன்றி …
    2. அழியும் அன்பை தேடி சென்றேன்
      உலக அன்பை நாடி சென்றேன் – 2
      அழியாத அன்பை தரும் இயேசுவை
      விட்டு நான் அழியும் அன்பை தேடி சீரழித்தஎன்
      அழவே இல்லா அன்பை தந்தார்
      ஆனந்த மழையில் நனைத்திரரே – நன்றி …

    Nandri Solli Paadiduven
    En devanana yesuvai – 2
    Aanandthamae ini aanandthamae
    Anbaana devan enakullae – 2

    1. Kannae kannae kalangathae
      Nee ennai vittu vilagathae – 2
      Endru solli ennai konchiduvar
      Karam pidithu ennai kathiduvar
      Tham pillaiyaga maatrinarae
      Kuliliyil irunthu ennai uyarthinarae – Nandri…
    2. Azhium anbai thedi sendren
      Ulaga anbai naadi sendren – 2
      Azhiyatha anbai tharum yesuvai
      Vittu naan azhiyum anbai thedi seeralithaen
      Azhavae illaa anbai thanthar
      Aanandha mazhaiyil nanaithirarae – Nandri …
  • Nandri Solla Varthai

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை
    நல்லவரை நினைக்கையிலே
    செய்த நன்மை நினைக்கையிலே
    உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா – 2

    1. தனிமையிலே தவிக்கையிலே
      தாயாக தேற்றினீரே – 2
      (என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
      என் உயிராக வந்தீரய்யா – 2
    2. தேவையிலே இருக்கையிலே
      யெகோவாஈராய் சந்தித்தீரே – 2
      (உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
      ஆனந்தக்கண்ணீரய்யா – 2
    3. சோதனைகள் சூழ்க்கையிலே
      நிலைத்து நிற்க உதவினீரே – 2
      பாவம் என்னை நெருங்கையிலே
      (என்) பெலனாக வந்தீரைய்யா – 2

    Nandri Solla Varthai Illai
    Nallavarai Ninaikaiyilae
    Seidha Nanmai Ninaikaiyilae
    Ullam Nandriyal Niraiyuthaiyaa – 2

    1. Thanimaiyilae Thavikkaiyilae
      Thaaiyaga Thaettrineerae – 2
      (En)Ullam Udainthu Nirkkaiyilae
      En Uyiraga Vantheeraiyaa – 2
    2. Thaevaiyilae Irukkaiyilae
      Yehovayiraai Sandhitheerae – 2
      (Unthan)Arputhangal Ninaikkaiyilae
      Aanantha Kanneeraiyaa – 2
    3. Sodhanaigal Soolgaiyilae
      Nilaithu Nirkka Uthavineerae – 2
      Paavam Ennai Nerungaiyilae
      (En)Belanaga Vantheeraiyaa – 2
  • Nandri Niraindha Idhayathodu

    நன்றி நிறைந்த இதயத்தோடு
    நாதன் யேசுவை பாடிடுவேன் – 2
    நன்றி பலிகள் செலுத்தியே நான்
    வாழ்நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன் -2

    என் யேசு நல்லவர்
    என் யேசு வல்லவர்
    என் யேசு பெரியவர்
    என் யேசு பரிசுத்தர்

    1. நான் நடந்து வந்த பாதைகள்
      கரடு முரடானவை – 2
      என்னை தோளில் தூக்கி சுமந்த
      அவர் அன்பை மறப்பெனோ – 2
    2. என் போக்கிலும் , எந்தன் வரத்திலும்
      என் யேசுவே பாதுகாப்பு – 2
      என் கால்கள் சறுக்கின நேரம்
      அவர் கிருபை தாங்கினதே – 2
    3. என் கரத்தை பிடித்த நாள் முதல்
      என்னை கைவிடவே இல்லை – 2
      அவரின் நேசம் எனது இன்பம்
      அவர் நாமம் உயர்த்துவேன் – 2

    Nandri Niraindha Idhayathodu
    Naadhan Yeasuvai Paadiduven – 2
    Nandri Baligal Seluthiyea Naan
    Vaazhnaal Elam Ummai Aaraathipen – 2

    En Yeasu Nallavar
    En Yeasu Vallavar
    En Yeasu Periyavar
    En Yeasu Parisutthar

    1. Naan Nadandhu Vandha Paadhaigal
      Karadu Muradaanavai – 2
      Ennai Tholil Thooki Sumandha
      Avar Anbai Marappaeno – 2
    2. En Pookkilum, Endhan Varathilum
      En Yeasuvae Paadhugaapu – 2
      En Kaalgal sarukkina neram
      Avar Kirubai Thaanginadhe – 2
    3. En Karathai Piditha Naal mudhal
      Ennai Kaividave Illai – 2
      Avarin Nesam Enadu Inbam
      Avar Naamam Uyarthuven – 2
  • Nandri Endru Solluvom

    நன்றி என்று சொல்லுவோம்
    நல்ல தேவன் கிருபை செய்தார்

    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா

    1. உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
      என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா
      சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
      புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர்
      நன்மைகளை நினைத்துக் கொண்டு
      நன்றியுள்ள துதியுடன்
      நன்றி நன்றி ஐயா
      நன்றி இயேசையா
    2. பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
      உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா
      என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
      என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
      நன்மைகளை நினைத்துக் கொண்டு
      நன்றியுள்ள துதியுடன்
      நன்றி நன்றி ஐயா
      நன்றி இயேசையா
    3. வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
      இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே
      நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
      எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்
      நன்மைகளை நினைத்துக் கொண்டு
      நன்றியுள்ள துதியுடன்
      நன்றி நன்றி ஐயா
      நன்றி இயேசையா
    4. பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர்
      பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர்
      நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
      பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்
      நன்மைகளை நினைத்துக் கொண்டு
      நன்றியுள்ள துதியுடன்
      நன்றி நன்றி ஐயா
      நன்றி இயேசையா

    Nanti entu solluvom
    Nalla thaevan kirupai seythaar

    Nanmaikalai ninaiththuk konndu
    Nantiyulla thuthiyudan
    Nanti nanti aiyaa
    Nanti iyaesaiyaa

    1. Unga jeevanai thantheer umakku nantiyappaa
      En paavaththai sumantheer umakku nantiyappaa
      Saapa Nnoykalai ellaam muriyatiththeerae
      Puthu vaalkkaiyai thanthu nalla santhosham thantheer
      Nanmaikalai ninaiththuk konndu
      Nantiyulla thuthiyudan
      Nanti nanti aiyaa
      Nanti iyaesaiyaa
    2. Paer solli alaiththeer umakku nantiyappaa
      Unga anpai allith thantheer umakku nantiyappaa
      Ennai vaalaakkaamal thalaiyaakkineer
      Ennai geelaakkaamal maelaakkineer
      Nanmaikalai ninaiththuk konndu
      Nantiyulla thuthiyudan
      Nanti nanti aiyaa
      Nanti iyaesaiyaa
    3. Vennkala kathavukal utaiththu vittirae
      Irumpu thaalppaakkal muriththu vittirae
      Nalla pokkishangalai nalla aaseervaathaththai
      Enakku thantheerae anaathi paasaththaal
      Nanmaikalai ninaiththuk konndu
      Nantiyulla thuthiyudan
      Nanti nanti aiyaa
      Nanti iyaesaiyaa
    4. Paralokil ennaiyum neer konndu solluveer
      Pithaavin makimaiyil ennai utkaara vaippeer
      Nnoykalum illai saapa paeyum angillai
      Parisuththa aavi unnai vali nadaththiduvaar
      Nanmaikalai ninaiththuk konndu
      Nantiyulla thuthiyudan
      Nanti nanti aiyaa
      Nanti iyaesaiyaa
  • Nan Alutha Pothu Ellam

    நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
    உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே – 2

    1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
    அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2
    அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2
    உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2

    2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
    உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2
    உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2
    உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2

    3.உலகம் என்னை வெறுத்தது ஐயா
    உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா – 2
    வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா – 2
    உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2

    இயேசு தான் அவர் இயேசு தான் – 4


    Nan Alutha Pothu Ellam En Arugil Vathavarae
    Um Karangalin Nalae En Kanneer Thudaithavarae – 2

    1.Anbai Irupaein Endru Solvargal
    Alachiyamai Vittu Povargal – 2
    Anbu Tharubavarum Neer Than Iyya – 2
    Ummai Andri Enaku Yaar Iyya – 2

    2.Uthavi Seivain Endru Solvargal
    Uthari Thalli Vittu Povargal – 2
    Uthavi Seibavarum Neer Than Iyya – 2
    Ummai Andri Enaku Yaar Iyya – 2

    3.Ulagam Ennai Veruthathu Iyya
    Uravugal Ennaiyum Pagaithathu Iyya – 2
    Verukatha Deivam Neer Than Iyya – 2
    Ummai Andri Enaku Yaar Iyya – 2

    Yesu Than Avar Yesu Than – 4

  • Nambuven Ummai Nambuven

    நம்புவேன் உம்மை நம்புவேன்
    என்றும் நம்புவேன் என் இயேசுவே – 2

    1. எனது வாழ்வின் வழிகள் எல்லாம்
      அறிந்தவர் நீர் ஒருவரே
      எல்லாவற்றையும் மாற்றினீரே
      உம்மை நம்புவேன் – 2

    நம்புவேன் உம்மை நம்புவேன்
    என்றும் நம்புவேன் என் இயேசுவே – 2

    1. உலகம் என்னை வெறுத்த போதும்
      நீர் என்னை வெறுக்கவில்ல
      எந்தன் கரத்தை பிடித்தீரே
      உம்மை நம்புவேன் – 2

    நம்புவேன் உம்மை நம்புவேன்
    என்றும் நம்புவேன் என் இயேசுவே – 2


    Nambuven ummai nambuven
    Endrum nambuven En Yesuvae – 2

    1. Enathu vaazhvin valigal ellam
      Arinthavar neer oruvarae
      Elaavatrayum maatrineerae
      Ummai nambuven – 2

    Nambuven ummai nambuven
    Endrum nambuven En Yesuvae – 2

    1. Ulagam ennai verutha pothum
      Neer ennai veruka villai
      Enthan karathai piditheerae
      Ummai nambuven – 2

    Nambuven ummai nambuven
    Endrum nambuven En Yesuvae – 2

  • Nambikkayum Neer Thane

    நம்பிக்கையும் நீர் தானே
    நங்கூரமும் நீர் தானே
    நாங்கள் நம்பும் தெய்வம் நீர் தானே
    நீர் தானே

    நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வம்
    நம்பினோரைக் காக்கும் இயேசுவே
    பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
    பாடல் பாடி கொண்டாடிடுவோம்

    1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
      எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
      ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
      எகிப்தியர் வந்தாலும்
      பாடல் பாடி முன்னேறிடுவோம்
    2. கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
      நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்
      பஞ்சம் பட்டினியே வந்தாலும்
      வறட்சிகள் என்றாலும்
      பாடல் பாடி முன்னேறிடுவோம்
    3. கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்
      மரணத்தை வென்றவரைத் துதிப்போம்
      மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
      சூழ்நிலைகள் வந்தாலும்
      பயமின்றி முன்னேறிடுவோம்

    Nampikkaiyum Neer Thaanae
    Nangooramum Neer Thaanae
    Naangal Nampum Theyvam Neer Thaanae
    Neer Thaanae

    Nampikkai Nangooram Naan Nampum Theyvam
    Nampinoraik Kaakkum Yesuvae
    Parama Parisuththa Thaevanai Paraloka Raajanai
    Paadal Paati Konndaadiduvom

    1. Paarvonai Ventavarai Thuthippom
      Ekipthiyarai Ventavarai Thuthippom
      Aayiram Paarvonkal Vanthaalum
      Ekipthiyar Vanthaalum
      Paadal Paati Munnaeriduvom
    2. Kanmalayai Thandavari Thuthipom
      Neerotri Thandavari Thuthipom
      Panjam Pattiniyae
      Vandhalum Varatchigal Endralum
      Paadal Paadi Munneriduvom
    3. Kallaraiyai Pilanthavaraith Thuthippom
      Maranaththai Ventavaraith Thuthippom
      Marana Irululla Pallaththaakkin
      Soolnilaikal Vanthaalum
      Payaminti Munnaeriduvom
  • Nambikkai Nangooram Neerthaanae

    நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
    என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே – 2

    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் யாரும் இல்லை
    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை

    1. பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளை
      உம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதே
      தடுமாறி வழி மாறி நான் விலகின நேரம்
      உம் அன்பின் நேசம் என்னை மீண்டும் வனைந்ததே

    நம்பிக்கை…. நங்கூரம்…..

    1. எதிர்காலம் குறித்து நானும் கலங்கின வேளை
      என் சமூகம் உனக்கு போதும் என்று சொன்னீரே
      புயல் வந்து அலை அடித்து நான் பதறிட்ட நேரம்
      உன்னோடு நான் இருப்பேன் என்று வாக்கு பன்னீரே

    நம்புவேன் நம்புவேன் என்னை நீர் இரட்சிப்பீரே
    நம்புவேன் நம்புவேன் எனக்காய் நீர் யுத்தம் செய்வீர்
    நம்புவேன் நம்புவேன் எனக்காய் நீர் யாவும் செய்து முடிப்பீரே…முடித்தீரே

    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் யாரும் இல்லை
    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை

    நம்பிக்கை…. நங்கூரம்…..

    நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
    என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே


    Nambikkai nangooram neerthaanae
    En vaazhvin nokkamum neerthaanae – 2

    Neer illamal indha vaazkkaiku artham illai
    Neer illamal nanum yarum illai
    Neer illamal indha vaazkkaiku artham illai
    Neer illamal nanum ondrum illai

    1. Belaveena nerathil nan vizhunthitta velai
      Um kirubai meendum ennai thooki niruthiyathae
      Thadumaari vazhi maari nan vilagina neram
      Um anbin nesam ennai meendum vanaindhathae

    Nambikkai…. Nangooram…..

    1. Ethirkaalam kurithu naanum kalangina velai
      En samoogam unakku pothum endru sonneerae
      Puyal vanthu alai adithu nan padharitta Neram
      Unnnodu nan iruppen endru vaaku panneerae

    Nambuvaen Nambuvaen ennai neer ratchipeerae
    Nambuvaen Nambuvaen enakkai neer yutham seiveer
    Nambuvaen Nambuvaen enakkai neer yaavum seidhu mudipeerae…Muditheerae…

    Neer illamal indha vaazkkaiku artham illai
    Neer illamal nanum yarum illai
    Neer illamal indha vaazkkaiku artham illai
    Neer illamal nanum ondrum illai

    Nambikkai…. Nangooram…..

    Nambikkai nangooram neerthaanae
    En vaazhvin nokkamum neerthaanae

  • Nambi Vanthen Mesiya

    நம்பி வந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே – திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே

    1. தம்பிரான் ஒருவனே
      தம்பமே தருவனே – வரு
      தவிது குமர குரு
      பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்
    2. நின் பாத தரிசனம்
      அன்பான கரிசனம் – நித
      நிதசரி தொழுவ திதம் எனவும்
      உறுதியில் நம்பிவந்தேனே – நான்
    3. நாதனே கிருபைகூர்
      வேதனே சிறுமைதீர் – அதி
      நலம் மிகும் உனதிரு
      திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்
    4. பாவியில் பாவியே
      கோவியில் கோவியே – கன
      பரிவுடன் அருள்புரி
      அகல விடாதே நம்பிவந்தேனே – நான்
    5. ஆதி ஓலோலமே
      பாதுகாலமே – உன
      தடிமைகள் படுதுயர் அவதிகள்
      மெத்த – நம்பிவந்தேனே – நான்

    Nampi Vanthaen Maesiyaa
    Naan Nampivanthaenae – Thivya
    Saranam! Saranam! Saranam Aiyaa
    Naan Nampivanthaenae

    1. Thampiraan Oruvanae
      Thampamae Tharuvanae – Varu
      Thavithu Kumara Kuru
      Paramanuvaelae Nampivanthaenae – Naan
    2. Nin Paatha Tharisanam
      Anpaana Karisanam – Nitha
      Nithasari Tholuva Thitham Enavum
      Uruthiyil Nampivanthaenae – Naan
    3. Naathanae Kirupaikoor
      Vaethanae Sirumaitheer – Athi
      Nalam Mikum Unathiru
      Thiruvati Arulae Nampivanthaenae – Naan
    4. Paaviyil Paaviyae
      Koviyil Koviyae – Kana
      Parivudan Arulpuri
      Akala Vidaathae Nampivanthaenae – Naan
    5. Aathi Ololamae
      Paathukaalamae – Una
      Thatimaikal Paduthuyar Avathikal
      Meththa – Nampivanthaenae – Naan