Author: admin

  • Naam Vizhunthu

    நாம் விழுந்து போகாதபடிக்கு
    எச்சரிக்கையாயிருப்போம்
    நாம் இழந்து போகாதபடிக்கு
    கவனமாய் ஓடி முடிப்போம் – 2

    பரிசுத்த வாழ்வை இழந்து போகாதே
    பந்தய பொருளை இழந்து போகாதே
    பரலோகத்தை இழந்து விடாதே
    பரிசுத்தம் காத்துக் கொள்ளவோம் – 2

    1. பெற்றுக் கொள்ள தக்கதாய்
      பந்தய சாலையில் ஓடுவோம்
      ஜீவ கிரீடம் பெற்றிட
      தேவ சித்தம் நாம் செய்குவோம் – 2 – பரிசுத்த
    2. இச்சையடக்கத்தோடே
      முன்னேறி நாம் செல்லுவோம்
      வாக்குத்தத்த தேசத்தை
      தவறாமல் சுதந்தரிப்போம் – 2 – பரிசுத்த
    3. அக்கம் பக்கம் பார்க்காமல்
      ஆண்டவர் இயேசுவை நோக்குவோம்
      ஆயுட்காலம் முடியும் வரை
      அவருக்காகவே வாழுவோம் – 2 – பரிசுத்த

    நாம் விழுந்து போகாதபடிக்கு
    எச்சரிக்கையாயிருப்போம்
    நாம் இழந்து போகாதபடிக்கு
    கவனமாய் ஓடி முடிப்போம் – 2

    பரிசுத்த வாழ்வை இழந்து போகாதே
    பந்தய பொருளை இழந்து போகாதே
    பரலோகத்தை இழந்து விடாதே
    பரிசுத்தம் காத்துக் கொள்ளவோம் – 2


    Naam Vizhunthu Pogathapadikku
    Yecharikayaaierupom
    Naam Izhanthu Pogathapadikku
    Gavanamai Odi Mudipom – 2

    Parisutha Vazhvai Izhanthu Pogathae
    Panthayap Porulai Izhanthu Pogathae
    Paralogathai Izhanthu Vidathae
    Parisutham Kaathuk Kollvom – 2

    1. Pettruk Kolla Thakathaaye
      Panthaya Saalayil Oduvom
      Jeeva Kridam Peatrida
      Deva Sitham Naam Seiguvom – 2 – Parisutha
    2. Ichaiyadakathodae
      Munneri Naam Selluvom
      Vaakuthatha Desathai
      Thavaramal Suthantharipom – 2 – Parisutha
    3. Akkam Pakkam Paarkamal
      Aandavar Yesuvai Nokkiduvom
      Aayutkaalam Mudiyum Varai
      Avarukagavae Vazhuvom – 2 – Parisutha

    Naam Vizhunthu Pogathapadikku
    Yecharikayaaierupom
    Naam Izhanthu Pogathapadikku
    Gavanamai Odi Mudipom – 2

    Parisutha Vazhvai Izhanthu Pogathae
    Panthayap Porulai Izhanthu Pogathae
    Paralogathai Izhanthu Vidathae
    Parisutham Kaathuk Kollvom – 2

  • Muzhankaal Mudangum

    முழங்கால்கள் முடங்கும்
    நாவு யாவும் அறிக்கையிடும்
    மலை யாவும் அசையும்
    உம் மகிமையின் பிரசன்னம் முன் – 2

    ஆவியானவரே அக்கினியாய்
    என்னை மாற்றும் – 2
    உம் மகிமையின் பிரசன்னத்தால்
    என்னை இன்றே மூடிடும் – 2

    1. உமக்காக காத்திருந்து
      உம் சாயலை நான் தரித்திட
      உம்மைப்போல் மாறிட
      என் உள்ளம் ஏங்குதே – 2

    ஆவியானவரே இயேசுவைப்போல்
    என்னை மாற்றும் – 2
    உம் மகிமையின் பிரசன்னத்தால்
    என்னை இன்றே மூடிடும் – 2

    1. உம் சித்தம் செய்திட
      உம் அன்பை நான் சொல்லிட
      உமக்காக வாழ்ந்திட
      என் இதயம் துடிக்குதே – 2

    ஆவியானவரே உம் சித்தம் செய்யனுமே – 2
    உம் மகிமையின் பிரசன்னத்தால்
    என்னை இன்றே மூடிடும் – 2 – முழங்கால்கள்

  • Muttrum Mudiya Nadathiduveere

    உம் நாமம் உயர்த்துகின்றோம் தேவா
    உம் அன்பை பாடுகின்றோம்
    உம் பாதம் வணங்குகிறோம் மூவா
    மகிமை படுத்துகிறோம்

    நீர் நல்லவர் நீர் வல்லவர்
    நீர் எங்களுடன் வாழுகிறீர்
    நீர் பரிசுத்தர் எனக்குரியவர்
    முற்றும் முடிய நடத்திடுவீர்

    1. என் மீது கொண்ட உம் உறவை குறைவாய் எண்ணினேனே
      கிருபையையும் இறக்கங்களை மலிவாய் எண்ணினேனே
      ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்
      உம் ஜீவனை சிலுவையில் தந்தீர்

    நீர் நல்லவரே .. நீர் வல்லவரே …
    முற்றும் முடிய நடத்திடுவீரே …

    1. ஜீவனுள்ள ரத்தத்தினாலே எனக்கும் ஜீவன் தந்தீர்
      பாவியை சேற்றில் கிடந்த என்னை-உம் பிள்ளையாய் மாற்றினீரே
      உம் அன்பிற்கு இணையே இல்ல
      சிறிதளவும் நான் தகுதியே இல்ல

    நீர் நல்லவரே .. நீர் வல்லவரே …
    முற்றும் முடிய நடத்திடுவீரே …


    Um Namam Uyarthugindrom Deva
    Um Anbai Paadugindrom
    Um Paatham Vanangugirom Moova
    Magimai Paduthugirom

    Neer Nalvar Neer Vallavar
    Neer Engaludan Vaalugireer
    Neer Parisuthar Enakuriyavar
    Muttrum Mudiya Nadathiduveer

    1. En Meethu Konda Um Uravai Kuraivai Ennineney
      Kirubaiyaiyum Irakangalaiyum Malivai Ennineney
      Aanalum Neer Enakai Vantheer
      Um Jeevanai Siluvaiyil Thantheer

    Neer Nallavare… Neer Vallavare…
    Muthrum Mudiya Nadathiduveere…

    1. Jeevanulla Rathathinaley Enakkum Jeevan Thantheer
      Paaviyai Saetril Kidantha Ennai-Um Pillaiyai Maatrineerey
      Um Anbirku Inaiye Illa
      Sirithalavum Nan Thaguthiye Illa

    Neer Nallavare… Neer Vallavare…
    Muthrum Mudiya Nadathiduveere…

  • Mutrum Mudiya

    உம் நாமம் உயர்த்துகின்றோம் – தேவா
    உம் அன்பை பாடுகின்றோம்
    உம் பாதம் வணங்குகிறோம் – மூவா
    மகிமை படுத்துகிறோம்

    நீர் நல்லவர் நீர் நல்லவர்
    நீர் எங்களுடன் வாழ்கிறீர்
    நீர் பரிசுத்தர் எனக்குரியவர்
    முற்றும் முடிய நடத்துவீர்

    1. என் மீது கொண்ட உம் உறவை
      குறைவை எண்ணினேனே
      கிருபையையும் இரக்கங்களையும்
      மலிவாய் எண்ணினேனே

    ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்
    உம் ஜீவனை சிலுவையில் தந்தீர்

    நீர் நல்லவரே .. நீர் வல்லவரே ..
    முற்றும் முடிய நடத்திடுவீரே ..

    1. ஜீவனுள்ள ரத்தித்தினாலே
      எனக்கும் ஜீவன் தந்தீர்
      பாவியாய் சேற்றில் கிடந்த என்னை – உம்
      பிள்ளையாய் மாற்றினீர்

    உம் அன்பிற்கு இணையே இல்லை
    சிறிதளவும் நான் தகுதி இல்லை

    நீர் நல்லவரே .. நீர் வல்லவரே ..
    முற்றும் முடிய நடத்திடுவீரே ..


    Um Namam Uyarthugindrom – Deva
    Um Anbai Paadugindrom
    Um Paatham Vanangugirom – Moova
    Magimai Paduthugirom

    Neer Nalavar Neer Vallavar
    Neer Engaludan Vaalugireer
    Neer Parisuthar Enakuriyavar
    Muttrum Mudiya Nadathiduveer

    1. En Meethu Konda Um Uravai
      Kuraivai Ennineney
      Kirubaiyaiyum Irakangalaiyum
      Malivai Ennineney

    Aanalum Neer Enakai Vantheer
    Um Jeevanai Siluvaiyil Thantheer

    Neer Nallavare.. Neer Vallavare…
    Muttrum Mudiya Nadathiduveere…

    1. Jeevanulla Rathathinaley
      Enakkum Jeevan Thantheer
      Paaviyai Saetril Kidantha Ennai – Um
      Pillaiyai Maatrineerey

    Um Anbirku Inaiye Illa
    Sirithalavum Nan Thaguthiye Illa

    Neer Nallavare .. Neer Vallavare ..
    Muttrum Mudiya Nadathiduveere..

  • Melae Vanathilum

    மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
    தேவனானவரே – 2
    என்னில் வாசம் செய்பவரே
    என்னை நேசிக்கும் தேவனே – 2

    1.எனக்கு முன்பாய் சிவந்த சமுத்திரத்தின்
    தண்ணீரை வற்றி போக பண்ணினீர் – 2
    புது வழிகள் திறக்கிறீர்
    அதில் நடத்தி செல்கிறீர் – 2

    2.ராஜாக்கள் எதிராய் எழும்பினால்
    சீகோன்கும் ஓகுக்கும் செய்ததை
    இன்றும் செய்கிறீர்
    என்றும் செய்கிறீர் – 2


    Melae Vanathilum Kelae Bumiyelum
    Devananavarae – 2
    Ennil Vaasam Seibavarae
    Ennai Naesikkum Devanane – 2

    1. Enakku Munpai Sivantha Samuththiraththin
      Thaneerai Vatri Poga Pannineer – 2
      Puthu Valigal Thirakkireer
      Athil Nadaththi Selgereer – 2
    2. Raajaakkal Ethiraay Ezhumbinaal
      Seekonukkum Ohkukkum Seythathai – 2
      Indrium Seykireer
      Endrum Seykireer – 2
  • Maravatha Nesar Neer

    மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
    மறவாத நேசர் நீர் ஒருவர் தானே – 2
    அன்பு காட்ட ஒருவரும் இல்லை
    என்னை என்றும் அன்போடு அணைத்தீரே – 2

    1. முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்
      கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்
      உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
      உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன் – 2
    2. என் ஆவி என்னில் தியங்கி போனதே
      என் இதயம் எனக்குள் சோர்ந்து போனதே
      நீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்
      என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர் – 2

    Manidhargal Ennai Marantha Pothilum
    Maravatha Nesar Neer Oruvarthaane – 2
    Anbu Kaata Oruvarum Illai
    Ennai Endrum Anbodu Annaitheerae – 2

    1. Munnaera Mudiyamal Thaviththu Nindraen
      Kaipidithennai Azhaithu Sendreer
      Ummale Naan Oru Senaikkul Paaivaen
      Ummale Naan Oru Mathilai Thaanduvaen – 2
    2. En Aavi Ennil Thiyange Ponathae
      En Idhayam Ennakul Sornthu Ponathae
      Naane Um Thaasan Endru Solli Azhaitheer
      Endrume Ennai Thalli Vidamatteer – 2
  • Maranadha Vaarum Magimai

    பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்
    ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்
    எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்
    உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர்

    மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும் – 4

    1. உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவே
      மரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே
    2. தாகம் தாகம் என்றவரே, சிலுவையில் எனக்காய் தொங்கினீர்
      மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே

    Belanillatha Nearathil Belanaga Vantheer
    Ondrumillatha Nearathil Uyarathil Vaitheer
    Enakaaga Meendum Varuven Endreer
    Ummodu Ennai Kondu Selluveer

    Maranadha Vaarum Magimai Irangi Vaarum – 4

    1. Ularthu Pona Elumbugalai Uyil Pera Seitheer En Yesuvey
      Marithupona Jeba Vazhkkaiyai Jeba Veeran Endru Neer Maatrunerey
    2. Thagam Thagam Endravarey, Siluvaiyil Enakkai Thonginerey
      Marithu Moondram Naal Uyirtherey Maranathai Enakkai Jeyitherey
  • Manusharai Katti Izhukkum

    மனுஷரைக் கட்டி இழுக்கும்
    அன்பின் ஆண்டவரே
    அன்பின் கயிறுகளால்
    என்னை இழுத்து கொண்டவரே – 2

    எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
    இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் – 4

    1.தாயைப் போல உணவு கொடுப்பவரே
    தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே – 2
    (ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே – 2

    2.உம்மை விட்டு தூரம் போன என்னை
    நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே – 2
    நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே – 2

    3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
    எதுவும் என்னை பிரித்திட முடியாது – 2
    எதுவும் என்னை பிரித்திட முடியாது – 2


    Manusharai Katti Izhukkum
    Anbin Aandavare
    Anbin Kayirugalaal Ennai
    Izhuththu Kondavarae – 2

    Eprayeemae Unnai Eppadi Kaividuven
    Isravaele Unnai Eppadi Oppukkoduppaen – 4

    1.Thayai Pola Unavu Koduppavarae
    Thagappanai Pola Ennai Sumanthu Selbavarae – 2
    (Oru) Thagappanai Pola Ennai
    Sumanthu Selbavarae – 2

    2.Ummai Vittu Thooram Pona Ennai
    Nallavanaakki (Ennai) Serthukkondavarae – 2
    Nallavanaakki Serthukkondavarae – 2

    3.Chella Pillayaai Unga Madiyil Irukkindraen
    Ethuvum Ennai Piriththida Mudiyaathu – 2
    Ethuvum Ennai Piriththida Mudiyaathu – 2

  • Manthayil Sera

    மந்தையில் சேரா ஆடுகளே
    எங்கிலும் கோடி கோடி உண்டே
    சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
    தேடுவோம் வாரீர் திருச்சபையே
    மந்தையில் சேரா ஆடுகளே

    அழைக்கிறார் இயேசு
    அவரிடம் பேசு
    நடத்திடுவார்

    1. காடுகளில் பல நாடுகளில்
      என் ஜனம் சிதறுண்டு சாகுவதா
      பாடுபட்டேன் அதற்காகவுமே
      தேடுவோர் யார் என் ஆடுகளை
    2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
      எனை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
      அழைப்பு பெற்றோர் யாரும் புறப்படுவீர்
      இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
    3. எனக்காய் பேசிட நாவு வேண்டும்
      என்னைபோல் அலைந்திட கால்கள் வேண்டும்
      என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
      இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

    Manthaiyil Seraa Aadukalae
    Engilum Koti Koti Unntae
    Sinthaiyil Aanma Paaram Konntae
    Thaeduvom Vaareer Thiruchchapaiyae
    Manthaiyil Seraa Aadukalae

    Alaikkiraar Yesu
    Avaridam Paesu
    Nadaththiduvaar

    1. Kaadukalil Pala Naadukalil
      En Janam Sitharunndu Saakuvathaa
      Paadupattaen Atharkaakavumae
      Thaeduvor Yaar En Aadukalai
    2. Sollappattiraatha Idangal Unndu
      Enai Angu Solla Ingu Aatkal Unndu
      Alaippu Pettar Yaarum Purappaduveer
      Ithu Aanndavar Kattalai Geelppativeer
    3. Enakkaay Paesida Naavu Vaenndum
      Ennaipol Alainthida Kaalkal Vaenndum
      Ennil Anpukoora Aatkal Vaenndum
      Ithai Unnidam Kaetkiraen Thara Vaenndum
  • Manniyungal Endru Sonnavare

    மன்னியுங்கள் என்று சொன்னவரே
    மன்னிக்கும் இதயம் தாரும் – 2

    மன்னிக்கும் இதயம் தாரும் – 4

    1. சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
      மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
      எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
      வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2
    2. துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
      துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
      சபித்தோரை நேசிக்கிறேன்
      சத்துருவை நேசிக்கிறேன் – 2
    3. நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
      வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
      பகைத்தவரை மன்னிக்கிறேன்
      பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2

    Manniyungal Endru Sonnavare
    Mannikkum Ithayam Thaarum-2

    Mannikkum Ithayam Thaarum – 4

    1. Siluvaiyin Anbai Ootrum Aiya
      Mannikkum Ullaththai Tharum Aiya
      Ethirththavarai Mannikkiren
      Veruththavarai Mannikkiren – 2
    2. Thunbangal Thanthorai Mannikkiren
      Throgangal Seithorai Mannikkiren
      Sabiththirai Nesikkiren
      Saththuruvai Nesikkiren – 2
    3. Ninthaigal Seithorai Mannikkiren
      Vethanai Aliththorai Mannikkiren
      Pataiththavarai Mannikkiren
      Palamuraigal Mannikkiren – 2