Author: admin

  • Maaradha Anbu

    நான் தாயின் கருவிலே உருவாகும் முன்னே அழைத்தீர்
    நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்
    நான் சுவாசிக்கும் முன்னே உம் சுவாசம் எனக்கு தந்தீர்
    நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர்

    உம் அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு
    தொலைந்த எனக்காய் பின் தொடர்ந்த மாறா உம் அன்பு
    நான் தேடவில்லை தகுதியும் இல்லை
    ஆனாலும் நீர் என்னை நேசித்தீர்
    அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு

    1. நான் உம்மை விட்டு தூரம் சென்றும் நேசித்தீர்
      நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்
      தகுதி இல்லாத எனக்கு எல்லாம் நீர் தந்தீர்
      நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர் – உம் அளப்பெரிய
    2. எனக்கெதிரே அது இருளோ அது மலையோ
      அதை தாண்டி எனக்காய் வருவீர்
      எப்பேர்ப்பட்ட தடையோ அது பொய்யோ
      அதை மாற்றி எனக்காய் வருவீர் – உம் அளப்பெரிய

    Naan thaayin karuviley uruvaagum munney alaitheer
    Neer ennil migavum nallavaraai irundheer
    Naan suwasikkum munney um suwasam enakku thandheer
    Neer ennil migavum anbaga irundheer

    Um alaperiya mudivilladha maara um anbu
    Tholaindha enakkai pin thodarum maara um anbu
    Naan theydavillai thagudhiyum illai
    Aanalum ennai nesitheer
    Um alaperiya mudivilladha maara um anbu

    1. Naan ummai vittu thooram sendrum nesitheer
      Neer ennil migavum nallavaraai irundheer
      Thagudhiyilladha enakku ellam neer thandheer
      Neer ennil migavum anbaga irundheer
    2. Enakkedhirey adhu irulo adhu malaiyo
      Adhai thaanai enakkai varuveer
      Epperpatta thadaiyo adhu poiyo
      Adhai maatri enakkai varuveer
  • Maanidanae Mayangidadhae

    மானிடனே மயங்கிடாதே
    மனிதன் உன்னை மறுதலிப்பான்
    மாறாத இயேசு உன்னை
    என்றும் மறப்பதில்லை – 2
    மாறாத இயேசு உன்னை
    என்றும் மறுப்பதில்லை – 2

    மானிடனே மயங்கிடாதே…

    1. தேவை உன்னை நெருக்கும் போது
      தேவையானோர் ஒதுங்குவார் – 2
      தேடிடுவாய் நேசர் பாதம்
      தேடிடுவாய் நேசரின் பாதம்
      தேவை நீக்கி தேற்றுவார்
      தேவைகள் நீக்கி தேற்றுவார்
    2. ஜெபத்திலே நீ தரிக்கும் போது
      ஜெயித்திடுவாய் ஜெகமதை – 2
      கர்த்தர் கோலும் அவர் தடியும் – 2
      உன்னை என்றும் தேற்றுமே
      நம்மை என்றும் தேற்றிடுமே

    Maanidanae Mayangidadhae
    Manidhan Unnai Marudhalippaan
    Maaraadha Yeasunnai Endrum Marappadhillai – 2
    Maaraadha Yeasunnai Endrum Marappadhillai

    Maanidanae Mayangidadhae…

    1. Thaevai Unnai Nerukum Podhu
      Thaevaiyanore Odhunguvaar – 2
      Thaediduvaai Nesar Paadham
      Thaediduvaai Nesarin Paadham
      Thaevai Neeki Thaetruvaar
      Thevaigal Neeki Thaetriduvaar
    2. Jebathilae Nee Tharikum Bodhu
      Jeyithiduvaai Jegamadhai – 2
      Karthar Kolum Avar Thadium – 2
      Unnai Endrum Thaetrumae
      Nammai Endrum Thaetridumae
  • Lesana Kariyam Umakku Athu

    லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் – 2

    பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
    பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
    யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
    லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

    1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் – 2
      மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் – 2
      உமக்கு அது லேசான காரியம்

    பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
    பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
    யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
    லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

    1. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் – 2
      தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் – 2
      உமக்கு அது லேசான காரியம்

    பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
    பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
    யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
    லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

    1. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் – 2
      இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் – 2
      உமக்கு அது லேசான காரியம்

    பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
    பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
    யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
    லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

    இயேசுவுக்கு லேசான காரியம்
    என் இயேசுவுக்கு லேசான காரியம் – 2


    Laesaana kaariyam umakku athu laesaana kaariyam – 2

    Pelan ullavan pelan attavan
    Pelan ullavan pelan illaathavan
    Yaaraay irunthaalum uthavikal seyvathu
    Laesaana kaariyam umakku athu laesaana kaariyam

    1. Mannnnaip pisainthu manithanaip pataippathu laesaana kaariyam – 2
      Mannnnaana manuvukku mannaavai alippathu laesaana kaariyam – 2
      Umakku athu laesaana kaariyam

    Pelan ullavan pelan attavan
    Pelan ullavan pelan illaathavan
    Yaaraay irunthaalum uthavikal seyvathu
    Laesaana kaariyam umakku athu laesaana kaariyam

    1. Uyir atta sadalaththai uyir pera seyvathu laesaana kaariyam – 2
      Theeraatha Nnoykalai vaarththaiyaal theerppathum laesaana kaariyam – 2
      Umakku athu laesaana kaariyam

    Pelan ullavan pelan attavan
    Pelan ullavan pelan illaathavan
    Yaaraay irunthaalum uthavikal seyvathu
    Laesaana kaariyam umakku athu laesaana kaariyam

    1. Idariya meenavanai seesanaay maattuvathu laesaana kaariyam – 2
      Itaiyanai komakanaay ariyanai aettuvathum laesaana kaariyam – 2
      Umakku athu laesaana kaariyam

    Pelan ullavan pelan attavan
    Pelan ullavan pelan illaathavan
    Yaaraay irunthaalum uthavikal seyvathu
    Laesaana kaariyam umakku athu laesaana kaariyam

    Yesuvukku laesaana kaariyam
    En Yesuvukku laesaana kaariyam – 2

  • Kuyavanae Nal Kuyavanae

    குயவனே நல் குயவனே
    என்னை நீரே உருவாக்கும்

    வனையுமே நீர் வனையுமே
    உம் கைகளால் வனைந்திடுமே
    உம் சித்தம் என்னில் நிலைக்க
    நான் தந்தேன் என்னையே
    என் ஆயுள் நாட்களெல்லாம்
    உம் அன்பில் வாழ்ந்திடுவேன்

    நீரே என்னை வனைபவர்
    நீரே என்னை காப்பவர்

    உந்தன் அன்பை முழுவதும் சேர்த்து
    என்னை உருவாக்கும்
    உந்தன் சாட்சியாய் உலகில் நிற்க
    தகுதிப்படுத்திடுமே
    என்னை தந்தேன் முழுவதுமாய்
    எந்தன் தேவனே
    நீர் இல்லாமல் நானும் இல்லை
    அன்பில்லாமல் உயிர்கள் இல்லை …ஓ


    Kuyavanae Nal Kuyavanae
    Ennai Neerae Uruvakkum

    Vanaiyumae Neer Vanaiyumae
    Um Kaigalal Vanainthidumae
    Um Sitham Ennil Nilaika
    Naan Thanthean Ennaiyae
    En Aayul Naatkalellam
    Um Anbil Vaaznthiduvean(Vaalnthiduvean)

    Neerae Ennai Vanaibavar
    Neerae Ennai Kaappavar

    Unthan Anbai Muzhuvathum Searthu
    Ennai Uruvakkum
    Unthan Saatchiyaai Ulagil Nirka
    Thaguthipaduthumae
    Ennai Thanthean Muzhuvathumaai
    Enthan Devanae
    Neer Illamal Naanum Illai
    Anbillamal
    Uyirkal Illai … Oh

  • Kodakodi Nandri

    கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா
    நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா – 2

    கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல – 2
    நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல – 2

    1. நாளைய தினத்தை குறித்து கவலை படாதே
      இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு – 2
      உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே – 2
      உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே – 2
    2. உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது
      என் தேவனுக்கு அது பிரியமானது – 2
      நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே – 2
      உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே – 2

    Koda Kodi Nandri Sonnal Umaku Poduma
    Nenga Enaku Seidha Udhavi Marakamudiuma – 2

    Kanaku Veikala Appa Kanaku Veikala – 2
    Nenga Enaku Seidha Udhavi Kanaku Veikala – 2

    1. Naaliya Dhinathai Kurithu Kavalai Padadhea
      Indraiya Naaluku Nandri Solidu – 2
      Unadhu Thevaigalai Naaldhorum Tharuvaene – 2
      Unai En Pillaiyaipol Paadhugapaene – 2
    2. Unnidam Irupadhu Piraruku Kodupadhu
      En Dhevanuku Adhu Piriyamanadhu – 2
      Nee Pogum Padhaigalil Unodu Varuvaene – 2
      Unai En Karathukullea Maraithu Veipaene – 2
  • Kirubayin Devane

    கிருபையின் தேவனே நான் உம்மை பார்க்கனும்
    மகிமையின் தேவனே நான் உம்மை ரசிக்கனும் (2)
    உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனே
    உம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே (2)

    கிருபையின் தேவனே தயவின் தேவனே
    மாறா தேவனே என்னை மறவா தேவனே (2)
    விண்ணை விட்டு மண்ணில் வந்து
    எந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரே
    அவர் கண்ணுக்குள்ள என்ன வச்சு
    கரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே

    தயவின் தேவனே நான் உம்மை பார்க்கனும்
    வல்லமையின் தேவனே உம் நிழலில் நிற்கனும் (2)
    அபிஷேகத்தால் நிரப்புமே
    உம் வல்லமை ஊற்றுமே (2)

    கிருபையின் தேவனே தயவின் தேவனே
    மாறா தேவனே என்னை மறவா தேவனே (2)
    விண்ணை விட்டு மண்ணில் வந்து
    எந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரே
    அவர் கண்ணுக்குள்ள என்ன வச்சு
    கரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே

    ஹால்லேலூயா ஹால்லேலூயா
    ஹால்லேலூயா ஹால்லேலூயா (4)

    உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனே
    உம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே

    கிருபையின் தேவனே தயவின் தேவனே
    மாறா தேவனே என்னை மறவா தேவனே
    விண்ணை விட்டு மண்ணில் வந்து
    எந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரே
    அவர் கண்ணுக்குள்ள என்ன வச்சு
    கரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே

  • Kirubaiyethe Deva Kirubaiyethe

    கிருபையிதே தேவ கிருபையிதே
    தாங்கி நடத்தியதே
    இயேசுவிலே பொன் நேசரிலே
    அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

    1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
      ஜீவியப் பாதையிலே – இயேசு பரன்
      அனுதினமும் வழி நடந்தே
      அவரது நாமத்தில் காத்தனரே
    2. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
      வியாதியும் வேதனையும் வைத்தியராய்
      இயேசுவல்லால் சார்ந்திடவோ
      இகமதில் வேறெமக் காருமில்லை
    3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
      ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
      கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
      சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்
    4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
      நித்திய ஜீவனை நாம் பெற்றிடவே
      விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
      அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம்
    5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
      வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
      சீயோனே நீ பார் உனக்காய்
      நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்

    Kirupaiyithae Thaeva Kirupaiyithae
    Thaangi Nadaththiyathae
    Yesuvilae Pon Naesarilae
    Akamakilnthae Naam Aananthippom

    1. Aaruyir Anparaay Engaludanae
      Jeeviyap Paathaiyilae – Yesu Paran
      Anuthinamum Vali Nadanthae
      Avarathu Naamaththil Kaaththanarae
    2. Vaarththaiyinaal Avar Theerththaar Enthan
      Viyaathiyum Vaethanaiyum Vaiththiyaraay
      Yesuvallaal Saarnthidavo
      Ikamathil Vaeramak Kaarumillai
    3. Anpin Akalamum Neelam Uyaramum
      Aalamum Arinthunara – Anukkirakiththaar
      Kiristhuvilae Oru Manaiyaay
      Sirushtiththae Niruththinaar Avar Sutharaay
    4. Nalla Poraattam Poraati Jeyiththae
      Niththiya Jeevanai Naam Pettidavae
      Visuvaasaththil Nilaiththiduvom
      Asaiyaathu Alaippinaik Kaaththuk Kolvom
    5. Aaviyum Manavaattiyum Aavaludan
      Vaarumentalaikkintarae – Vaarumenpeer
      Seeyonae Nee Paar Unakkaay
      Naayakan Yesu Thaam Velippaduvaar
  • Kirubai Melaana Kirubai

    1. கிருபை மேலான கிருபை , கிருபை மேலான கிருபை,
      சிலுவையில் எல்லாமே முடிந்ததால்
      கிருபை மாறாத கிருபை , கிருபை மாறாத கிருபை,
      சிலுவையில் எல்லாமே மாறினதையே

    சூழ்ந்தீரே, உம் கிருபையால் சூழ்ந்தீரே,
    சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும்

    கிருபை அளவில்லா கிருபை, கிருபை அளவில்லா கிருபை
    சிலுவையில், உம் அன்பை ஊற்றுநீர்
    கிருபை நித்திய கிருபை, கிருபை நித்திய கிருபை
    சிலுவையில் எல்லாமே மாறினதையே

    சூழ்ந்தீரே, உம் கிருபையால் சூழ்ந்தீரே,
    சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும்

    நீர் என்னை பின்தொடந்தீர், நீர் என்னை தாங்கினீர்
    பாவத்தில் விழுந்த போதிலும், நீர் என்னை தூக்கி நிறுத்தினீர்
    என் வெட்கத்தை மாற்றினீர், உம் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே
    நீதிமான் ஆக்கினீர், உம்மை போல் மாற்றினீர்
    உம் கிருபையால்


    1. Kirubai Melaana Kirubai, Kirubai Melaana Kirubai,
      Siluvayil Ellaamae Mudindhadhae
      Kirubai Maaradha Kirubai, Kirubai Maaraadha Kirubai,
      Siluvayil Ellaamae Maarinadhae

    Soolndheerae, Um Kirubayaal Soolndheerae,
    Soolndheerae En Vaalvai Muluvadhum

    Kirubai Alavilla Kirubai, Kirubai Alavilla Kirubai
    Siluvayil, Um Anbai Ootrineer
    Kirubai Nithiya Kirubai, Kirubai Nithiya Kirubai
    Siluvayil Ellaamae Maarinadhae

    Soolndheerae, Um Kirubayaal Soolndheerae,
    Soolndheerae En Vaalvai Muluvadhum

    Neer Ennai Pinthodandheer, Neer Ennai Thaangineer
    Paavathil Vilundha Podhilum, Neer Ennai Thooki Niruthineer
    En Vetkathai Maatrineer, Um Pillayaai Aetrukondeerae
    Needhimaan Aakineer, Ummai Pol Maatrineer
    Um Kirubayae

  • Kirubai Deva Kirubai

    கிருபை கிருபை கிருபை
    தேவ கிருபை – 2

    ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை
    நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2
    சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை
    சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2

    பாவியான என்னை நேசித்த கிருபை தேவ கிருபை
    ஆவியால் என்னை நேசித்த கிருபை தேவ கிருபை
    பாவிகளுக்காய் மரித்து உயிர்த்த கிருபை தேவ கிருபை
    பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை

    நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபை
    நான் உடைந்து போவதும் கிருபை தேவ கிருபை
    நான் பலவீனன் ஆகாததும் கிருபை தேவ கிருபை
    நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதும் கிருபை தேவ கிருபை

    எந்தன் பெலத்தால் அல்ல கிருபை தேவ கிருபை
    எந்தன் திறமையால் அல்ல கிருபை தேவ கிருபை
    எந்தன் கீர்த்தியால் அல்ல கிருபை தேவ கிருபை
    எந்தன் சர்வமும் அல்ல கிருபை தேவ கிருபை

  • Kilakukum Maerkukum

    கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
    அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

    திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி
    எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே

    1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை
      லட்சங்களுள் அடங்கவில்லை
      ஆனால் என் நேசர் கணக்கில்
      என் பெயரில் பாவம் ஒன்றில்லை
    2. இவர் புகழ் சொல்லி முடிக்க
      உலகத்தில் நாட்களுமில்லை
      இயேசுவுக்கு நிகராக
      உலகில் எந்த உறவுமில்லை
      இயேசுவுக்கு நிகராய்
      இவ்வுலகில் எந்த உறவுமில்லை

    அல்லேலூயா ! போற்றிடுவேன்
    அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்
    அல்லேலூயா ! உயர்த்திடுவேன்
    மன்னாதி மன்னவனை !
    அல்லேலூயா ! தொழுது கொள்வேன்
    அல்லேலுயா ! பணிந்து கொள்வேன்
    அல்லேலூயா ! ஆராதிப்பேன்
    கர்த்தாதி கர்த்தரையே !


    Kilakukum Maerkukum Evalauv Thooram
    Avvalavaai En paavam Neenga Panninarae

    Thiru Ratham sinthi mul mudi thaangi
    Enthan Paavam Neenga thannayae Thanthavare – Yesuvae

    1. Onnum Rendu Thappukalilillai
      Latchangalukul Adangavillai
      Aanal en nease kanakil
      En paeyaril Paavam Ontrillai
    2. Evar Puhazh Solli Mudikka
      Ulagathil Natkalumillai
      Yesuvuku Nigaraga
      Ulagil Entha Urauvmillai
      Yesuvuku nigarai
      Evvulagil Entha urauvmillai

    Alleluah – Pottriduvean
    Alleluah – Puzhanthiduvaen
    Alleluah- Uyarthiduvaen
    Mannathi Mannavanai
    Alleluah Thozhuthu kolluvean
    Alleluah Paninthu kolluvean
    Alleluah Aarathipaen
    Karthathi kartharayae