Author: admin

  • Kannerinaal Um Paadathai

    கண்ணீரினால் உம் பாதத்தை கழுவினால்
    என் இதயத்தை உம்மிட அர்பணித்தால் – 2
    விலை இல்ல உம் அன்பை என் மீதி காட்டினீர்
    என் ஜீவனே என் உயிர் நண்பனே என் சர்வமே என் ஏசுவே – 2
    என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்தீரைய்யா

    கண்ணிலிருந்து வடியும் என் கண்ணீர் துளி அனைத்தும்
    உள்ளங்கையில் இருக்குமென்ரிரே – 2

    விலை இல்ல உம் அன்பை என் மீதி காட்டினீர் – என் ஜீவனே …

    சிலுவையில் நீர் வடித்த உம் ரத்த துளி எல்லாம்
    என் பாவ சாபத்தை நீக்கி போட்டதே – 2


    Kannerinaal Um Paadathai Kaluvinaal
    En Idhayathai Ummida Arpanithaal – 2
    Vilai illa Um Anbai En Meedhi Kaattineer
    En Jeevane En Uyir Nanbane En Sarvame En Yesuve – 2
    En Vedhanayai En Paadugalai Sumandhu Theerthirayya

    Kannilirindhu Vadiyum En Kanner Thuli Anaithum
    Ullankayil Irukkumendrire – 2

    Vilai Illa Um Anbai En Meedhi Kaattineer – En jeevane…

    Siluvayil Neer Vadithe Um Ratha Thuli Ellam
    En Pava Saapathai Neeki Pottadhe – 2

  • Kanneerin Vazhigal Nanaiyum

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

    கடந்திட்ட பாதைகளை
    நினைத்திடும்போதெல்லாம்
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

    1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து
      பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ
      ஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்து
      நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

    1. காரிருள் என்னை சூழ்ந்தபோது
      பேரொளியாய் நின்றதை மறப்பேனோ
      தீங்கு நாளில் கூடார மறைவில்
      ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

    கடந்திட்ட பாதைகளை
    நினைத்திடும்போதெல்லாம்
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ


    Kannnneerin Valikal Nanaiyum En Vilikal
    Nadanthitta Aalikal Maranthidak Koodumo

    Kadanthitta Paathaikalai
    Ninaiththidumpothellaam
    Kalangaatha En Ullamum Kalangiduthae

    Kalangaatha En Ullamum Kalangiduthae

    Kannnneerin Valikal Nanaiyum En Vilikal
    Nadanthitta Aalikal Maranthidak Koodumo

    1. Sirakukalin Irakukalil Sumanthu
      Paranthu Ennaik Kaaththathai Marappaeno
      Oru Thakappanpola Tholinmael Sumanthu
      Nadaththi Senta Paathaikalai Marappaeno

    Kannnneerin Valikal Nanaiyum En Vilikal
    Nadanthitta Aalikal Maranthidak Koodumo

    1. Kaarirul Ennai Soolnthapothu
      Paeroliyaay Nintathai Marappaeno
      Theengu Naalil Koodaara Maraivil
      Oliththennaik Kaaththathai Marappaeno

    Kannnneerin Valikal Nanaiyum En Vilikal
    Nadanthitta Aalikal Maranthidak Koodumo

    Kadanthitta Paathaikalai
    Ninaiththidumpothellaam
    Kalangaatha En Ullamum Kalangiduthae

    Kalangaatha En Ullamum Kalangiduthae

    Kannnneerin Valikal Nanaiyum En Vilikal
    Nadanthitta Aalikal Maranthidak Koodumo

  • Kanneerin Paathaikalil

    கண்ணீரின் பாதைகளில்
    நடந்த நாட்களில்
    என்னை தேடி வந்தீங்க
    சூழ்நிலையை மாற்றினீங்க – 2

    நன்றி சொல்ல ஆயிரம்
    நாவுகள் போதாது
    நினைச்சதை காட்டிலும்
    அதிகமா செஞ்சீங்க – 2

    1. தரித்திரன் என்று சொல்லி
      உலகத்தார் ஒதுக்குனாங்க – 2
      பெயர் சொல்லி அழைச்சி என்ன
      செழிப்பாக மாற்றுனீங்க – 2 – கண்ணீரின்
    2. அன்புக்காக உலகத்துல
      தேடி நானும் அலஞ்சேனே – 2
      தேடி என்னை ஓடி வந்து
      நான் இருக்கேன் என்றீங்க – 2 – கண்ணீரின்

    Kanneerin Paathaikalil
    Nadantha Naatkalil
    Ennai Thedi Vanthinga
    Soozhnilaiyai Mattrininga – 2

    Nantri Solla Aayiram
    Naauvkal Pothathu
    Ninachathai Kaattilum
    Athikama Senjcheenga – 2

    1. Tharithiran Entru Solli
      Ulagathaar Othukuranga – 2
      Pear Solli Alachai Enna
      Sezhippaha Mattruninga – 2 – Kanneerin
    2. Anbukaha Ulagathula
      Thedi Naanum Alaicheane – 2
      Thedi Ennai Odi Vanthu
      Naan Iruken Entringa – 2 – Kanneerin
  • Kanmalayin Maraivil

    கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே – 2

    1. சகலத்தையும் செய்ய வல்லவரே
      நீர் நினைத்தது தடைபடாது – 2
      அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2 – கன்மலையின்
    2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் – 2
      எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் – 2 – கன்மலையின்

    Kanmalayin maraivil
    Ullangkaiyin naduvil
    Kangalin karuvizhigalai pol
    Emmattuum kaathire – 2

    1. Sagalathaiyum seiya vallavare
      Neer ninaithadhu thadaipadaadhu – 2
      Adhin adhin kaalathil nerthiyaai
      Seidhu mudipavare – 2 -Kanmalayin
    2. Nalai naalukaaga kavalai vendam
      Kaagathai kavani endreer – 2
      Yezhai nan kupitta podhellam
      Erangi bhadhil alithir – 2 -Kanmalayin
  • Kaneerodu Jebikiren

    கண்ணீரோடு ஜெபிக்கிறேன்
    கரம் விரித்து ஜெபிக்கிறேன்
    கர்த்தாவே மனமிரங்கும் – 2

    என் ஜனங்கள் அழிகின்றதே
    வாதையினால் மடிகின்றதே – 2
    தேவனே நீர் மனமிரங்கும்
    தேவனே நீர் மன்னியும் – 2

    எல்லாராலும் கைவிடப்பட்டு
    உறவுகளை இழந்தார்கள் – 2
    தேவனே நீர் மனமிரங்கும்
    தேவனே நீர் மன்னியும் – 2

    வீடுகளிலே அடைக்கப்பட்டு
    வார்தைகளினால் மனமுடைந்தார்கள் – 2
    தேவனே நீர் மனமிரங்கும்
    தேவனே நீர் மன்னியும் – 2

    உம் வார்த்தையை அனுப்பிடுமே
    உம் தழும்புகளாலே சுகம் தாருமே – 2
    தேவனே நீர் மனமிரங்கும்
    தேவனே நீர் மன்னியும் – 2

  • Kan Thirandheer

    கண் திறந்தீர்
    உம்மை காண தந்தீர்
    இமை மூடினேன்
    ஒரு நாளும் உம்மை மறவேன் – 2

    மாறாத உம் அன்பை
    மறவாத உம் அன்பை

    1. ரத்தம் சிந்தினீர்
      என் பாவம் கழுவ
      துயரம் அடைந்தீர்
      என் துயரம் மாற – 2
    2. காயம் அடைந்தீர்
      என் காயம் ஆற்ற
      தழும்புகளால்
      நான் சுகம் பெற – 2
    3. சாபமானீர்
      என் சாபம் போக்க
      முள்முடியால்
      என் சாபம் தீர்த்தீர் – 2
    4. தாகமானீர்
      என் தாகம் தீர்க்க
      பாவமநீர்
      என் பாவம் போக்க – 2
    5. ஜீவன் தந்தீர்
      நான் ஜீவன் பெற
      உயிர்தெழுந்தீர்
      என்னுள் உயிர் வாழ – 2

    Kan Thirandheer
    Ummai Kaana Thandheer
    Imai Mudinen
    Oru Naalum Ummai Maraven – 2

    Maaradha Um Anbai
    Maravadha Um Anbai

    1. Ratham Sinthineer
      En Paavam Kazhuva
      Thuyaram Adaintheer
      En Thuyaram Maara – 2
    2. Kaayam Adaintheer
      En Kaayam Aatra
      Thazhumbugalal
      Naan Sugam Pera – 2
    3. Saabamaaneer
      En Saabam Pokka
      Mulmudiyaal
      En Saabam Theertheer – 2
    4. Thaaghamaaneer
      En Thaagham Theerakka
      Paavamaneer
      En Paavam Pokka – 2
    5. Jeevan Thantheer
      Naan Jeevan Pera
      Uyirthezhuntheer
      Ennul Uyir Vazha – 2
  • Kalvariyin Nayaganae

    கல்வாரியில் நாயகனே உம் அன்பினால் உயிர் வாழ்கிறேன்
    சிலுவையிலே நிருபித்தார் உந்தன் அன்பை நான் நினைக்கிறேன் – 2.

    உமையே தந்ததால் என்னை நான் தருகிறேன்
    எனக்காய் மாரித்ததால் உமக்காய் வாழ்வை தருகிறேன் – 2

    பாவமும் சாபமும் யாவுமே நீக்கினீரே
    ரத்தத்தால் வந்தென்னை கழுவி நீரே – 2

    ஆராதனை ஆராதனை ஆராதனை எந்நாளுமே
    ஆராதனை ஆராதனை ஆராதனை துணையாளரே

    நிந்தனை வேதனை வந்த வாட்டும் வேலையில் என்ன கண்ணீர் துடைதீரே
    கவலை மறந்து உம்மை ஆராதனை செய்ய வராதே தந்திரி
    சுற்றிலும் சொந்தபந்தமும் இருந்து இல்லாமல் அனாதைபோல் அலைந்தானே
    தனியாக வந்து என்னை தவறாமல் தேற்றும் என் அன்பின் நாயகனே


    Kalvariyin Nayaganae Um Anbinal Uyir Vaalgiren
    Siluvaiyile Nirubithire Unthan Anbai Naan Ninaikiren – 2.

    Umaiye Thanthathaal Enai Naan Tarugiren
    Enakai Maarithathal Umakai Vaalvai Tharugiren – 2

    Paavamum Saabamum Yavume Neekineerae
    Rathaathal Vanthenai Kaluvi Neerae – 2

    Arathanai Arathanai Arathanai Ennalumea
    Arathanai Arathanai Arathanai Thunaiyalara

    Ninthani Vethanai Vantha Vaatum Velayil Enn Kaneer Thudaitheera
    Kavalai Maranthu Ummai Arathanai Seiya Varathae Thanthire
    Sutrilum Sonthabanthamum Irunthu Illamal Anathaipol Alainthanae
    Thaiyaga Vanthu Ennai Thavaramal Thetrum En Anbin Nayaganae

  • Kalvariyin Karunai Ithae

    கல்வாரியின் கருணையிதே
    காயங்களில் காணுதே
    கர்த்தன் இயேசு பார் உனக்காய்
    கஷ்டங்கள் சகித்தாரே

    விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
    விலாவினின்று பாயுதே
    விலையேறப் பெற்றோனாய்
    உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

    1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
      இவ்வன்புக் கிணையாகுமோ
      அன்னையிலும் அன்பு வைத்தே
      தம் ஜீவனை ஈந்தாரே
    2. சிந்தையிலே பாரங்களும்
      நிந்தைகள் ஏற்றவராய்
      தொங்குகின்றார் பாதகன் போல்
      மங்கா வாழ்வளிக்கவே
    3. எந்தனுக்காய் கல்வாரியில்
      இந்தப் பாடுகள் பட்டீர்
      தந்தையே உம் அன்பினையே
      சிந்தித்தே சேவை செய்வேன்
    4. மனுஷனை நீர் நினைக்கவும்
      அவனை விசாரிக்கவும்
      மண்ணில் அவன் எம்மாத்திரம்
      மன்னவா உம் தயவே

    Kalvaariyin Karunnaiyithae
    Kaayangalil Kaanuthae
    Karththan Yesu Paar Unakkaay
    Kashdangal Sakiththaarae

    Vilaiyaerap Petta Thiruraththamae -Avar
    Vilaavinintu Paayuthae
    Vilaiyaerap Pettanaay
    Unnai Maatta Vilaiyaaka Eenthanarae

    1. Pon Velliyo Mannnnin Vaalvo
      Ivvanpuk Kinnaiyaakumo
      Annaiyilum Anpu Vaiththae
      Tham Jeevanai Eenthaarae
    2. Sinthaiyilae Paarangalum
      Ninthaikal Aettavaraay
      Thongukintar Paathakan Pol
      Mangaa Vaalvalikkavae
    3. Enthanukkaay Kalvaariyil
      Inthap Paadukal Pattir
      Thanthaiyae Um Anpinaiyae
      Sinthiththae Sevai Seyvaen
    4. Manushanai Neer Ninaikkavum
      Avanai Visaarikkavum
      Mannnnil Avan Emmaaththiram
      Mannavaa Um Thayavae
  • Kalangathae Thigaiyathae

    கலங்காதே திகையாதே
    உன் கவலை கண்ணீர் நான் கண்டேன்
    வருத்தங்கள் உன் பாரங்கள் சிலுவையில்
    உனக்காய் ஏற்றுக் கொண்டேன்

    சொந்தம் பந்தம் மறந்தாலும்
    உன்னை உறங்கமல் என்றும் காத்திடுவேன்
    நீ போகும் பாதை எல்லாமும்
    உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்

    1. வாழ்க்கையில் தோல்விகள் போராட்டம் வந்தாலும்
      தனிமையில் சோர்ந்து நீ தவித்து நின்றாலும்
      உன்னை விசாரிக்க உன் தேவன் நான் உண்டு
      ஒரு போதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்
    2. எதிர் காலம் என்னவென்று கலங்கி நீ போனாலும்
      வீணான பழிகளால் சோர்வாகி நின்றாலும்
      உன்னை விசாரிக்க உன் தேவன் நான் உண்டு
      ஒரு போதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்

    Kalangathae Thigaiyathae
    Un Kavalai Kaneer Naan Kandaen
    Varuthangal Un Baarangal Siluvayil
    Unakai Aetru Kondaen

    Sontham Bandham Marandhalum
    Unai Urangamal Endrum Kaathiduvaen
    Ne Pogum Paadhai Elam
    Unai Karam Pidithu Vazhi Nadathiduvaen

    1. Vaazhkaiyil Tholvigal Poraatam Vandhalum
      Thanimayil Thavithu Nee Kalangi Ninralum
      Unnai Visarika Un Devan Naan Undu
      Oru Podhum Kaividamal Vilagamal Naan Erupaen
    2. Edhirkaalam Enavendru Kalangi Ponalum
      Veenana Pazhigalaal Soorvagi Thigaithu Ninraalum
      Unnai Visarika Un Devan Naan Undu
      Oru Podhum Kaividamal Vilagaamal Naan Erupaen
  • Kaividathirunthaar Kaividathirunthaar

    கைவிடாதிருந்தார் -2
    உடைந்த நேரத்திலே
    கரம் பிடித்துவந்தார் -2

    என்னை நினைப்பவரே
    உண்மை உள்ளவரே -2
    உயர்ந்த ஸ்தனாத்திலே
    எடுத்து வைத்தவரே -2

    அவர் என்னோடு இருந்ததினால்
    கைவிடாமல் காத்துவந்தார் -2

    -கைவிடாதிருந்தார்…..

    சோர்ந்த நேரத்திலே
    பெலன் தந்தவரே -2
    கலங்கின நேரத்திலே
    கிருபை அளித்தவரே -2

    அவர் என்னோடு இருந்ததினால்
    கைவிடாமல் காத்துவந்தார் -2


    Kaividaathirunthaar -2
    Utaintha naeraththilae
    Karam pitiththuvanthaar -2

    Ennai ninaippavarae
    Unnmai ullavarae -2
    Uyarntha sthanaaththilae
    Eduththu vaiththavarae -2

    Avar ennodu irunthathinaal
    Kaividaamal kaaththuvanthaar -2

    -Kividaathirunthaar….

    Sorntha naeraththilae
    Pelan thanthavarae -2
    Kalangina naeraththilae
    Kirupai aliththavarae -2

    Avar ennodu irunthathinaal
    Kaividaamal kaaththuvanthaar -2