Author: admin

  • Karuvaraiyil Thondrum Mun

    கருவறையில் தோன்றும் முன்
    உம் விழிகள் என்னை கண்டது
    தேவ சித்தமே அது தேவ சித்தமே – 2

    காற்றில் ஆடும் நாணல் என்னை
    அழிக்கவில்லையே
    மங்கி எரியும் தீபம் என்னை
    அணைக்கவில்லையே

    அழைத்துக்கொண்டாரே
    என்னை தாசன் என்றாரே
    தெரிந்து கொண்டாரே
    என்னை தாசன் என்றாரே

    1. உந்தன் சித்தம் (ஒன்றே) எந்தன் வாழ்வில்
      நிறைவேறினால் சந்தோஷம்
      உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்
      நிறைவேறினால் சந்தோஷம்
      வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்
      என்றும் இருக்கும் சந்தோஷம் – 2

    சந்தோஷம் சந்தோஷம் – 2

    1. உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்
      உலகம் பகைத்தால் சந்தோஷம் – 2
      யோபை போல அணைத்தும் இழந்தால்
      மீண்டும் பெறுவேன் சந்தோஷம் – 2

    சந்தோஷம் சந்தோஷம் – 2 – கருவறையில்


    Karuvaraiyil Thondrum Mun
    Um Vizhikal Ennai Kandathu
    Deva Siththamae athu Deva Siththamae – 2

    Kaatril Aadum Naanal Ennai
    Azhikkavillayae
    Mangi Eriyum Deepam Ennai
    Anaikkavillaiyae

    Azhaiththukkondaarae
    Ennai Thaasan Endrarae
    Therinthu Kondaarae
    Ennai Thaasan Endrarae

    1. Un Siththam (Ondrae) Enthan Vazhvil
      Niraiverinaal Santhosham
      Um Siththam Ondrae Enthan Vazhvil
      Niraiverinaal Santhosham
      Vaazhkkai Thunayaai Yesu Irunthaal
      Endrum Irukkum Santhosham – 2

    Santhosham Santhosham – 2

    1. Unthan Siththam Seiya Ninaiththum
      Ulagam Pagaiththaal Santhosham – 2
      Yobai Pola Anaiththum Izhanthaal
      Meendum Peruvaen Santhosham – 2

    Santhosham Santhosham – 2 – Karuvarayil

  • Karththar Aavi Ennil

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் பாடுவேன்
    பாடுவேன் பாடுவேன்
    தாவீதைப்போல் பாடுவேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் ஆடுவேன்
    ஆடுவேன் ஆடுவேன்
    தாவீதைப்போல் ஆடுவேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் துதிப்பேன்
    துதிப்பேன் துதிப்பேன்
    தாவீதைப்போல் துதிப்பேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் ஜெபிப்பேன்
    ஜெபிப்பேன் ஜெபிப்பேன்
    தாவீதைப்போல் ஜெபிப்பேன்


    Karththar Aavi Ennil Asaivaatida
    Thaaveethaippol Paaduvaen
    Paaduvaen Paaduvaen
    Thaaveethaippol Paaduvaen

    Karththar Aavi Ennil Asaivaatida
    Thaaveethaippol Aaduvaen
    Aaduvaen Aaduvaen
    Thaaveethaippol Aaduvaen

    Karththar Aavi Ennil Asaivaatida
    Thaaveethaippol Thuthippaen
    Thuthippaen Thuthippaen
    Thaaveethaippol Thuthippaen

    Karththar Aavi Ennil Asaivaatida
    Thaaveethaippol Jepippaen
    Jepippaen Jepippaen
    Thaaveethaippol Jepippaen

  • Karthave Retchanya Kanmalaye

    கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
    எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே – 2

    நீர் நல்லவர் சர்வ வல்லவர் – 2

    1. சாரோனின் ரோஜாவே
      உம்மை நான் பாடுவேன் – 2
    2. அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே
      உம்மை நான் பாடுவேன் – 2
    3. உலகத்திலே மிக பெரியவரே
      உம்மை நான் பாடுவேன் – 2
    4. ஆதியே அந்தமே
      உம்மை நான் பாடுவேன் – 2
    5. அல்பாயே ஒமேகாயே
      உம்மை நான் பாடுவேன் – 2

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை

  • Kartharai Nambiye Jeevippom

    கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
    கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
    கைவிடா காத்திடும் பரமனின்
    கரங்களை நாம் பற்றி கொள்வோம்

    1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
      ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
      மனதின் காரிருள் நீங்கிடவே
      மா சமாதானம் தங்கும்
    2. உண்மை வழி நடந்திடும்
      உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
      கண்கள் அவன் மீது வைத்திடுவார்
      கருத்தாய் காத்திடுவார்
    3. உள்ளமதின் பாரங்கள்
      ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
      இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
      இயேசு வந்தாதரிப்பார்
    4. அன்புமிகும் அண்ணலிவர்
      அருமை இயேசுவை நெருங்குவோம்
      தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
      தாங்கி அணைத்திடுவார்
    5. நீதிமானின் சிரசின் மேல்
      நித்திய ஆசிர் வந்திறங்குமே
      கிருபை நன்மைகள் தொடருமே
      கேட்பது கிடைக்குமே

    Kartharai Nambiye Jeevippom
    Kavalai Kastangal Theerndhidum
    Kaividaa Kaathidum Paramanin
    Karangalai Naam Patri Kolvom

    1. Jeeva Dhevan Pin Selluvom
      Jeeva Oli Dhanai Kandadaivom
      Manadhin Kaarirul Neengidave
      Maa Samaadhaanam Thangum
    2. Unmai Vazhi Nadandhidum
      Uthamanukkenrum Karthar Thunai
      Kangal Avar Meedhu Vaithiduvaar
      Karuthaai Kaathiduvaar
    3. Ullamadhin Baarangalai
      Ookkamaai Kartharidam Solluvom
      Ikkatu Nerathil Koopiduvom
      Yesu Vandhaadharippaar
    4. Anbu Mihum Annalivar
      Arumai Yesuvai Nerunguvom
      Thammandai Vandhorai Thallidaare
      Thaangi Anaithiduvaar
    5. Needhimanin Sirasin Mel
      Nithiya Aaseer Vaadhirangume
      Kirubai Nanmaihal Thodarume
      Ketpadhu Kidaikkume
  • Kartharai Nambinavan

    கர்த்தரை நம்பினவன்
    என்றென்றும் பாக்கியவான்
    கர்த்தரை நம்பினவன்
    என்றென்றும் செழித்திருப்பான்

    அவன் சோர்ந்து போவதில்லை
    அவன் வெட்கம் அடைவதில்லை
    அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
    அவன் சொல்வதெல்லாம் நடக்கும்

    அவன் பெலத்தின்மேல் பெலனடைந்து
    அவன் கழுகைபோல் எழும்பிடுவான்
    அவன் ஆஸ்தி பெருகிடுமே
    அவன் ஆயுள் நீடித்திடும்

    அவன் விருப்பம் நிறைவேறும்
    அவன் சத்துரு விழுந்திடுவான்
    அவன் கொம்பு உயர்த்தப்படும்
    அவன் சீயோனை சேர்ந்திடுவான்


    Kartharai Nambinavan
    Endrendrum Baakiyavaan
    Kartharai Nambinavan
    Endrendrum Sezhithirupaan

    Avan Sorndhu Povadhilai
    Avan Vetkum Adaivathilai
    Avan Seivadhellaam Vaaikum
    Avan Solvadhellaam Nadakum

    Avan Belathin Mel Belan Adaindhu
    Avan Kazhugai Pol Elzhumbiduvaan
    Avan Aasthi Perugidumae
    Avan Aayul Needithidum

    Avan Virupum Niraivehrum
    Avan Sathuru Vizhundhiduvaan
    Avan Kombhu Uyerthapadum
    Avan Siyonai Sayrndhiduvaan

  • Karthar Yen Meippare

    கர்த்தர் என் மேய்ப்பர்
    குறை எனக்கில்லையே
    அனுதினம் நல் மேய்ச்சல்
    அன்புடன் அளித்திடுவார்

    1.மரணத்தின் இருள் தன்னில்
    நடந்திட நேர்ந்தாலும்
    மீட்பரின் துணையுடன்
    மகிழ்வுடன் நடத்திடுவேன்

    2.எண்ணெயால் என் தலையை
    இன்பமாய் அபிஷேகம்
    செய்கின்றார் என் தேவன்
    உள்ளமும் பொங்கிடுதே

    3.ஜீவனின் நாட்களெல்லாம்
    நன்மையையும் கிருபையும்
    தொடர்ந்திட வாழ்ந்திடுவேன்
    கர்த்தரின் வீட்டினிலே


    Karthar Yen Meippare
    Kurai Yenakillaiye
    Anudinam Nal Maichal
    Anbudan Alitthiduvaar

    1.Maranatthin Erul Thannil
    Nadandida Neerndaalum
    Meetparin Thunai Yudane
    Magilvudan Nadatthiduveen

    2.Yennai Yaal Yen Thalai Yai
    Yenbammai Abisheegam
    Saigindraar En Deevan Dhevan
    Ullamum Pongidudhe

    3.Jeevanin Naatka Lellam
    Nanmaiyum Kirubaiyume
    Thodarndida Vaalndiduveen
    Kartharin Veetinilee

  • Karthar Paarthukolvaar

    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்

    என் நெருக்கத்தை பார்க்கிறவர்
    விடுதலை பார்த்துகொள்வார்
    நிந்தையை பார்க்கிறவர்
    என் உயர்வை பார்த்துக்கொள்வார் – 2

    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்

    நான் வழியின்றி தவிப்பதை
    கர்த்தர் பார்க்கின்றாரே
    நான் வலியில் துடிப்பதை
    கர்த்தர் பார்க்கின்றாரே – 2
    தொழிலில் உள்ள பாரம்
    கர்த்தர் பார்க்கின்றாரே
    கண்ணில் வழியும் கண்ணீர்
    கர்த்தர் பார்க்கின்றாரே – 2


    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar

    En Nerukkaththai Paarkkiravar
    En Viduthalai Paarthukolvaar
    En Nindhaiyai Paarkkiravar
    En Uyarvai Paarthukkolvaar – 2

    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar

    Naan Vazhiyindri Thavippadhai
    Karthar Paarkindraarae
    Naan valiyil thudipadhai
    Karthar paarkindrarae – 2

    Thozhilil Ulla Baaram
    Karthar Paarkindraarae
    Kannil Vazhiyum Kanneer
    Karthar Paarkindraarae – 2

  • Karthar Enthan Meippare

    கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
    கவலை ஒன்றும் இல்லையே
    அமர்ந்த தண்ணீர் அண்டையில்
    என்னை நடத்தி செல்வாரே – 2
    நன்மை கிருபை என்னை தொடருமே – 2 – கர்த்தர் எந்தன்

    1. எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமே
      எந்தன் நாவு உந்தன் கவி பாடுமே – 2
      இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம்
      இயேசுவே இயேசுவே உம்மையே நான் நாடுவேன்
      இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம்
      உம்மையே நான் நாடுவேன் எந்தன் வாழ்வினிலே – நன்மை கிருபை
    2. எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம்
      உண்மையாகவே இருப்பேன் எந்நாளுமே – 2 – இயேசுவே இயேசுவே

    Karthar Enthan Meippare
    Kavalaiyontrum Illaye
    Amarntha thanneerandayil
    Ennai nadatthi selvaarey – 2
    Nanmai kirubai ennai thodarumey – 2

    1. Enthan anukkal ummai potrumey
      Enthan naavu unthan kavi paadumey – 2
      Yesuvey Yesuvey Vaarumey Ennidam
      Yesuve Yesuvey Ummaiye Naan Naaduven
      Yesuvey Yesuvey Vaarumey Ennidam
      Enthan Vazhviniley Ummaiye Naan Naaduven
    2. Enthan Jeevan Unthan Oozhiyam
      Unmaiyaahavey Iruppen Ennaazhumey – 2
  • Karanam Kaetal

    காரணம் கேட்டால்
    சொல்லுவேன் உம் கிருபையால்
    தங்கினீர் கிருபையால்
    நடத்தினீர் கிருபையால் – 2

    எந்தன் வாழ்நாளிலெல்லாம்
    உம்மை உயர்த்திடுவேன்
    தாழ்விலிருந்த என்னை
    கன்மலைமேல் நிறுத்தினீர் – 2

    காரணம் கேட்டால்
    சொல்லுவேன் உம் கிருபையால்
    தங்கினீர் கிருபையால்
    நடத்தினீர் கிருபையால்

    என்னுடைய தேவன்
    சர்வ வல்லவர்
    எல்லா துதிக்கும் பத்திரரே – 2

    எந்தன் வாழ்நாளிலெல்லாம்
    உம்மை உயர்த்திடுவேன்
    தாழ்விலிருந்த என்னை
    கன்மலைமேல் நிறுத்தினீர் – 3

    காரணம் கேட்டால்
    சொல்லுவேன் உம் கிருபையால்
    தங்கினீர் கிருபையால்
    நடத்தினீர் கிருபையால் – 2


    Karanam Kaetal
    Solluven Um Kirubaiyal
    Thangineer Kirubaiyal
    Nadathineer Kirubaiyal – 2

    Enthan Vazhnallellam
    Ummai Uyarthiduven
    Thazhviliruntha Ennai
    Kanmalaimel Niruthineer – 2

    Karanam Kaetal
    Solluven Um Kirubaiyal
    Thangineer Kirubaiyal
    Nadathineer Kirubaiyal

    Ennudaya Devan
    Sarva Vallavar
    Ella Thuthikum Pathirarae – 2

    Enthan Vazhnallellam
    Ummai Uyarthiduven
    Thazhviliruntha Ennai
    Kanmalaimel Niruthineer – 3

    Karanam Kaetal
    Solluven Um Kirubaiyal
    Thangineer Kirubaiyal
    Nadathineer Kirubaiyal – 2

  • Karaiyeri Umathandai

    1. கரையேறி உமதண்டை
      நிற்கும்போது ரட்சகா
      உதவாமல் பலனற்று
      வெட்கப்பட்டுப் போவேனோ

    ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
    வெட்கத்தோடு ஆண்டவா
    வெறுங்கையனாக உம்மைக்
    கண்டுகொள்ளல் ஆகுமா

    1. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
      வைத்திடாமல் சோம்பலாய்க்
      காலங்கழித்தோர் அந்நாளில்
      தூக்கிப்பார் நிர்ப்பந்தராய்
    2. தேவரீர் கை தாங்க சற்றும்
      சாவுக்கஞ்சிக் கலங்கேன்
      ஆயினும் நான் பெலன் காண
      உழைக்காமற் போயினேன்
    3. வாணாள் எல்லாம் வீணாளாகச்
      சென்று போயிற்றே ஐயோ
      மோசம் போனேன் விட்ட நன்மை
      அழுதாழும் வருமோ
    4. பக்தரே உற்சாகத்தோடு
      எழும்பிப் பிரகாசிப்பீர்
      ஆத்துமாக்கள் இயேசுவண்டை
      வந்துசேர உழைப்பீர்

    1. Karalyeri Umathandai
      Nirkumpothu Rachaga
      Uthavamal Belanatru
      Vetkappattu Poveno

    Aathma Ondrum Ratchikamal
    Vetkathodu Aandava
    Verum Kaiyanaga Ummai
    Kandukollal Aaguma

    1. Aathumakkal Peril Vanjai
      Vaithidamal Sombalai
      Kalam Kazhithor Annalil
      Thukkippar Nirpantharai
    2. Devareer Kai Thanga Satrum
      Saavukkanji Kalangen
      Aayinum Nan Belan Kaana
      Uzhaikamar Poyinen
    3. Vaazhnaal Ellam Veenalaga
      Sendru Poyitre Ayyo
      Mosam Ponen Vitta Nanmai
      Azhuthalum Varumo
    4. Bakthare Urchahathodu
      Ezhumpi Prakasippeer
      Aathumakkai Yesuvandai
      Vanthusera Uzhaippeer