Author: admin

  • Manniponnu Vaendum

    மன்னிப்பொண்ணு வேண்டும் கர்த்தாவே
    நா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன் – 2
    நா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன்
    ஏன் இதயம் அது உங்க கிட்ட பேசும் – 2
    நா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன் – 2 – மன்னிப்பொண்ணு

    மறுபடி மறுபடி நான் தவறு செய்தேன்
    உங்கள நம்ப வெட்சி நம்ப வெட்சி நோக செய்தேன் – 2
    உம்மை நானே சிலுவையில் அறைந்தேன் – 2
    முள்முடியை கிரீடம கொடுத்தேன் – 2 – மன்னிப்பொண்ணு

    பாவத்தை வெறுக்கனுன்னு முயற்சிக்கிறேன்
    ஆனா பாவத்தின் மறுபக்கம் மாறிடுறேன் – 2
    உங்க உதவி கரங்கள் வேண்டும் – 2
    என்ன பிரசன்னத்தால் அணைத்திடவேண்டும்
    உங்க பிரசன்னத்தால் நிறுத்தியிடவேண்டும்

    உயிரே உயிரே கலங்காதிரு
    உனக்கென நான் இருக்கின்றேன் – 2
    உன்னை என் தோள்களில் சுமப்பேன்
    உன்னை என் கரத்தால் அணைப்பேன் – 2
    உயிரே உறவே உன்னை நான் மறவேன்
    உயிரே உறவே உனக்காய் மாறித்தேன் .


    Manniponnu vaendum karthavae
    Na unmayavae mannippu kaekkuraen – 2
    Na unmayavae mannippu kaekkuraen
    Yaen idhayon adhu unga kitta paesum – 2
    Na unmayavae mannippu kaekkuraen – 2 – Manniponnu

    Marubadi marubadi naan thavaru seidhaen
    Ungala namba vetchi namba vetchi noga seidhaen – 2
    Ummai naanae siluvaiyil araindhaen – 2
    Mulmudiyai kreedama koduthaen – 2 – Manniponnu

    Paavatha verukkanunu muyarchikkiraen
    Aana paavathin marupakkama maariduraen – 2
    Unga udhavi karangal vaendum – 2
    Yenna prasannathaal anaithidavaendum
    Unga prasannathaal niraithiidavaendum

    Uyirae uyirae kalangaadhiru
    Unakkena naan irukkindrean – 2
    Unnai yen tholgalil sumappaen
    Unnai yen karathal anaipaen – 2
    Uyirae uravae unnai naan maravaen
    Uyirae uravae unakkai marithaen.

  • Manithan Dhrogam

    மனிதன் துரோகம் செய்யும் பொது
    துதித்தேன் துணையாய் நின்றிரே
    உறவுகள் தள்ளிவிடும் பொது
    ஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே

    என்னை தேடி வந்தவரே,
    பெயர் சொல்லி அழைத்தவரே,
    என்னோடு இருந்தவரே
    என் நேசர் இயேசுவே – 2

    1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும்
    தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2
    ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2
    பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை – 2

    2 . அறியாத எதிரி படை என்னை சூழ நினைத்த போதும்
    எல்லாம் அறிந்தவர் என் பெயரை நிலைநிறுத்தினீர் – 2
    ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓட செய்தீர் – 2
    உமக்காய் ஓடிடுவேன் உம் ஊழியம் செய்திடுவேன் – 2


    Manithan Dhrogam Seiyum Pothu
    Thuthithain Thunaiyai Nindreerae
    Uravugal Thalli Vidum Pothu
    Jebithain Jeyathai Thanthirae

    Ennai Thedi Vanthavarae,
    Peyar Solli Azhaithavarae,
    Enodu Irunthavare
    En Nesar Yesuvae – 2

    1. Kooda Iruntha Manithargal Ellam Thoosanam Pesina Pothum
      Thoosi Thatti Nipati Nesitha En Devanae – 2
      Asai Odu En Nidam Vanthu Maarbodu Anaithavarae – 2
      Pasam En Mel Vaithathinal Paduvain Kadaisivarai
    2. Ariyatha Ethiri Padai Ennai Soola Neaitha Pothum
      Ellam Arinthavar En Peyarai Nelai Nirutheeneer – 2
      Oru Valiyai Vanthavargal Yezlu Valiyai Oda Seitheer – 2
      Umakai Odiduvain Um Ooliyam Seithiduvain
  • Malaigal Vilaginalum

    மலைகள் விலகினாலும்
    பர்வதம் பெயர்ந்தாலும் – 2
    உந்தன் கிருபையோ அது மாறாதது
    உந்தன் தயவோ அது விலகாதது – 2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே – இயேசுவே – 2

    1. மலைகளைப் போல மனிதனை நம்பினேன்
      விலகும் போதோ உள்ளே உடைந்தேன் – 2
      கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
      உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர் – 2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே – இயேசுவே – 2

    1. கால்கள் சறுக்கி விழுந்த போதிலும்
      கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்- 2
      கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
      உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர் – 2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே – இயேசுவே – 4


    Malaigal Vilaginalum
    Parvatham Peyarnthalum – 2
    Unthan Kirubayo Athu Maraathathu
    Unthan Thayavo Athu Vilagaathathu – 2

    Aarathippen Ummai Mathramae
    Aaraathippen Ummai Mattumae – Yesuve – 2

    1. Malaigalaippola Manithanai Nambinen
      Vilagum Botho Ullae Udainthaen – 2
      Kanmalayae Ennai Eppothu Marantheer
      Uraividamae Neer Vilagavum Matteer – 2

    Aarathippen Ummai Mathramae
    Aaraathippen Ummai Mattumae-Yesuve – 2

    1. Kaalgal Sarukki Vizhuntha Pothilum
      Karaththai Pidiththu Kanmalai Mel Niruththineer – 2
      Kanmalayae Ennai Eppothu Marantheer
      Uraividamae Neer Vilagavum Matteer – 2

    Aarathippen Ummai Mathramae
    Aaraathippen Ummai Mattumae – Yesuve – 4

  • Malaigal Vilaginaalum Maaradhu

    மலைகள் விலகினாலும்
    மாறாது உம் கிருபை
    பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
    மறையாது உம் கிருபை – 2

    நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
    நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே – 2

    1. கிருபையால் என்னை நீர் கண்டீர்
      கருணையால் கரம் பிடித்தீர்
      நிர்மூலமாகாமல் காத்தீர்
      நிதம் என்னை நடத்துகின்றீர் – 2
    2. பூமியில் உயிர்வாழும் வரையில்
      உம் நாமம் துதித்திடுவேன்
      இயேசுவே என் ஆசை எல்லாம்
      நீரே நீர்தானையா – 2

    Malaigal Vilaginaalum
    Maaradhu Um Kirubai
    Parvadham Nilaipeyarndhaalum
    Mariyaadhu Um Kirubai – 2

    Neer Nallavar Nallavar Nallavarae
    Neer Nallavar Nallavar Nallavarae – 2

    1. Kirubaiyaal Ennai Neer Kandeer
      Karunaiyaal Karam Piditheer
      Nirmoolamaagamal Kaather
      Nidham Ennai Nadathugireer – 2
    2. Boomiyil Uyirvaazhum Varayil
      Um Naamam Thuthithiduven
      Yesuve En Aasai Ellaam
      Neerae Neer Thanaiyaa – 2
  • Malaigal Vilagi Ponalum

    மலைகள் விலகிப்போனாலும்
    பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்
    அவர் கிருபை அவர் இரக்கம்
    மாறாது எந்தன் வாழ்விலே

    என்னை விட்டு விலகாத ஆண்டவர்
    என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
    எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்

    யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்
    யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
    என் வாழ்வின் நம்பிக்கையானவர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்

    யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
    யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்
    வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
    என் வாழ்வில் என்றும் போதுமானவர்

  • Magizhchi Magizhchi

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
    இயேசு தருவாரே மகிழ்ச்சி
    துதித்திடுவேன் உம்மை பாடிடுவேன்
    புகழ்ந்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்

    குறைவு வெறுமை நீக்கிடுவார்
    நிறைவைத் தந்திடுவார்
    சிறுமைப்பட்ட நாட்களெல்லாம்
    மறந்து மகிழச் செய்திடுவார்

    இருளான இரவை மாற்றிடுவார்
    பயத்தைப் போக்கிடுவார்
    மகிமையால் என்னை மூடிடுவார்
    பிரசன்னத்தால் என்னை நிரப்பிடுவார்

    தனிமை தவிப்பை எடுத்திடுவார்
    பாதை காட்டிடுவார்
    கரம் பிடித்து நடத்திடுவார்
    ஆனந்த சந்தோஷம் தந்திடுவார்

    என்னைத் தேடி இயேசு வந்தார்
    என்னை ஏற்றுக்கொண்டார்
    பழைய வாழ்க்கையை அகற்றி விட்டார்
    புதிய வாழ்வை காணச் செய்தார்

  • Magimaiyae Machimaiyae

    காயங்கள் மேல் காயங்கள்
    வேதனை மேல் வேதனை
    சிலுவையை சுமக்கும் காட்சி
    எல்லாம் எனக்காக

    மகிமையே மாட்சிமையே
    வாழ்ந்திடுவேன் உமக்காய்
    வாழ் நாளெல்லாம் – 2

    1. பரிந்து எனக்காய் பேசினீர்
      உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர் – 2
      பாவி என்று பாராமல்
      புது வாழ்வு எனக்கு தந்தீர் – 2
    2. தாகம் என்று சொன்னீரே
      கசப்பான காடி தந்தேனே – 2
      அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
      என்னை மதுரமாய் மாற்றிடவே – 2

    Kayangal Mel Kayangal
    Vedanai Mel Vedanai
    Siluvaiyai Sumakindra Kaatchi
    Elam Enakaga

    Magimaiyae Machimaiyae
    Valdiuvaen Umakai
    Valnalelam – 2

    1. Paring Enakai Paesineer
      Ullam Noruingi Enai Manither – 2
      Pavi Endru Paaramal
      Pudu Vaalvu Enaku Thandeer – 2
    2. Thagam Endru Soneerae
      Kasapana Kadi Thandanae – 2
      Adaiyum Neer Aatrukondeer
      Ennai – Maduramai Maatridavae – 2
  • Magimai Nirainthavare

    மகிமை நிறைந்தவரே
    கனத்திற்கு பாத்திரரே
    துதியும் புகழும் உமக்குத்தானே
    தூயவரே உம்மை துதித்திடுவேன் – 2

    1. ஆதி முதலாய் உந்தன் அன்பை
      அநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா – 2
      கனமும் மகிமையும் நிறைந்தவரே
      உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் – 2
    2. வேடன் வைத்த கண்ணிக்கும்
      நீரே என்னை தப்புவித்தீர் – 2
      சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்
      நீரே என்னை காக்கின்றீர் – 2
    3. எண்ணில் அடங்கா நன்மைகளை
      எந்தன் வாழ்வில் செய்தவரே – 2
      இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்
      சிறந்த நாமம் இல்லையப்பா – 2

    Magimai Nirainthavare
    Ganathirku Paathirarae
    Thuthiyum Pugalum Umaaku Thanae
    Thooyavarae Umami Thuthitudvein – 2

    1. Anthi Mudalai Unthan Anbai
      Anaathaiyaai En Meal Vaitherriya – 2
      Ganamum Magimayum Niranthavare
      Ummai Indrum Endrum Thuthitiduvein – 2
    2. Vedan Vaithae Kannikoo
      Neerae Ennai Thapuvitheer – 2
      Singathin Kugaykul Adaithaalum
      Neerae Ennai Kaakindeer – 2
    3. Ennil Adangaa Nanmagailai
      Enthan Vaalkayil Seithavarae – 2
      Yesuvae Unthanin Naamam Illa
      Sirantha Naamam Illayappa – 2
  • Magilvom Magilvom

    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
    இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
    இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
    எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

    ஆ ஆனந்தமே பரமானந்தமே
    இது மாபெரும் பாக்கியமே – இந்த

    1. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
      தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
      தமது ஜீவனை எனக்கும் அளித்து
      ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
    2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
      என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
      என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
      அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
    3. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
      அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
      அவர் சமூகமதில் அங்கே அவருடனே
      ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

    Magilvoom Magilvoom Thinam Agamagilvoom
    Yesu Raja Nam Sonthamaginaar
    Intha Paarthalathil Sonthakararavar
    Enthan Ullathil Sonthamanar

    Ha Aanathanmay Paramanathamay
    Ithu Maa Perum Bakkiyamay – Intha

    1. Chinnamcheruvayathil Ennai Kurithuvittar
      Thuram Poyenum Kandukondar
      Thamathu Jeevanai Enakum Alithu
      Jeevan Petrukkol Endruraithar
    2. Yentha Sulnilaiyum Avaar Anbinindru
      Ennai Pirikaathu Kathukolvar
      Ennai Nambiavar Thantha Poorupathanai
      Avar Varum Varai Kathu Kollven
    3. Avar Varum Nallilae Ennai Karam Asaithu
      Anbaai Kupituu Seirthukolvar
      Avar Samugamathil Angay Aavarudanay
      Aadi Paadiyay Magilthiduven
  • Maaridum Ellam

    Maaridum Ellam
    En Yeasuvaal En Yeasuvaal
    Maaridum Ellam
    En Yeasuvaal
    Thunba Nearangalil En Inba Maanavarae
    Thuyarutta Nearangalil En Thuyar Neekum Thooyarae – 2

    1. Kalangathae Un Kavalaihal Maarudumae
      Thihayathae Un Thihilum Ahantidumae – 2
      Un Aruhil Yesu Undu
    2. Un Tholvihalai Jayamai Maattinuvaar
      Unnaumae Tham Thozhil Sumanthiduvaar – 2
      Namai Kaakum Yeasu Unndu