Category: Song Lyrics
-
Karthave Retchanya Kanmalaye
கர்த்தாவே இரட்சண்ய கன்மலையேஎல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே – 2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் – 2 சாரோனின் ரோஜாவேஉம்மை நான் பாடுவேன் – 2 அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரேஉம்மை நான் பாடுவேன் – 2 உலகத்திலே மிக பெரியவரேஉம்மை நான் பாடுவேன் – 2 ஆதியே அந்தமேஉம்மை நான் பாடுவேன் – 2 அல்பாயே ஒமேகாயேஉம்மை நான் பாடுவேன் – 2 நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை
-
Kartharai Nambiye Jeevippom
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்கைவிடா காத்திடும் பரமனின்கரங்களை நாம் பற்றி கொள்வோம் ஜீவ தேவன் பின் செல்லுவோம்ஜீவ ஒளிதனை கண்டடைவோம்மனதின் காரிருள் நீங்கிடவேமா சமாதானம் தங்கும் உண்மை வழி நடந்திடும்உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணைகண்கள் அவன் மீது வைத்திடுவார்கருத்தாய் காத்திடுவார் உள்ளமதின் பாரங்கள்ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்இயேசு வந்தாதரிப்பார் அன்புமிகும் அண்ணலிவர்அருமை இயேசுவை நெருங்குவோம்தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரேதாங்கி அணைத்திடுவார் நீதிமானின் சிரசின் மேல்நித்திய ஆசிர் வந்திறங்குமேகிருபை நன்மைகள் தொடருமேகேட்பது கிடைக்குமே Kartharai Nambiye JeevippomKavalai Kastangal…
-
Kartharai Nambinavan
கர்த்தரை நம்பினவன்என்றென்றும் பாக்கியவான்கர்த்தரை நம்பினவன்என்றென்றும் செழித்திருப்பான் அவன் சோர்ந்து போவதில்லைஅவன் வெட்கம் அடைவதில்லைஅவன் செய்வதெல்லாம் வாய்க்கும்அவன் சொல்வதெல்லாம் நடக்கும் அவன் பெலத்தின்மேல் பெலனடைந்துஅவன் கழுகைபோல் எழும்பிடுவான்அவன் ஆஸ்தி பெருகிடுமேஅவன் ஆயுள் நீடித்திடும் அவன் விருப்பம் நிறைவேறும்அவன் சத்துரு விழுந்திடுவான்அவன் கொம்பு உயர்த்தப்படும்அவன் சீயோனை சேர்ந்திடுவான் Kartharai NambinavanEndrendrum BaakiyavaanKartharai NambinavanEndrendrum Sezhithirupaan Avan Sorndhu PovadhilaiAvan Vetkum AdaivathilaiAvan Seivadhellaam VaaikumAvan Solvadhellaam Nadakum Avan Belathin Mel Belan AdaindhuAvan Kazhugai Pol ElzhumbiduvaanAvan Aasthi…
-
Karthar Yen Meippare
கர்த்தர் என் மேய்ப்பர்குறை எனக்கில்லையேஅனுதினம் நல் மேய்ச்சல்அன்புடன் அளித்திடுவார் 1.மரணத்தின் இருள் தன்னில்நடந்திட நேர்ந்தாலும்மீட்பரின் துணையுடன்மகிழ்வுடன் நடத்திடுவேன் 2.எண்ணெயால் என் தலையைஇன்பமாய் அபிஷேகம்செய்கின்றார் என் தேவன்உள்ளமும் பொங்கிடுதே 3.ஜீவனின் நாட்களெல்லாம்நன்மையையும் கிருபையும்தொடர்ந்திட வாழ்ந்திடுவேன்கர்த்தரின் வீட்டினிலே Karthar Yen MeippareKurai YenakillaiyeAnudinam Nal MaichalAnbudan Alitthiduvaar 1.Maranatthin Erul ThannilNadandida NeerndaalumMeetparin Thunai YudaneMagilvudan Nadatthiduveen 2.Yennai Yaal Yen Thalai YaiYenbammai AbisheegamSaigindraar En Deevan DhevanUllamum Pongidudhe 3.Jeevanin Naatka LellamNanmaiyum KirubaiyumeThodarndida VaalndiduveenKartharin Veetinilee
-
Karthar Paarthukolvaar
கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார் என் நெருக்கத்தை பார்க்கிறவர்விடுதலை பார்த்துகொள்வார்நிந்தையை பார்க்கிறவர்என் உயர்வை பார்த்துக்கொள்வார் – 2 கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார் நான் வழியின்றி தவிப்பதைகர்த்தர் பார்க்கின்றாரேநான் வலியில் துடிப்பதைகர்த்தர் பார்க்கின்றாரே – 2தொழிலில் உள்ள பாரம்கர்த்தர் பார்க்கின்றாரேகண்ணில் வழியும் கண்ணீர்கர்த்தர் பார்க்கின்றாரே – 2 Karthar PaarthukolvaarKarthar PaarthukolvaarKarthar PaarthukolvaarKarthar Paarthukolvaar En Nerukkaththai PaarkkiravarEn Viduthalai PaarthukolvaarEn Nindhaiyai PaarkkiravarEn Uyarvai Paarthukkolvaar – 2 Karthar PaarthukolvaarKarthar PaarthukolvaarKarthar…
-
Karthar Enthan Meippare
கர்த்தர் எந்தன் மேய்ப்பரேகவலை ஒன்றும் இல்லையேஅமர்ந்த தண்ணீர் அண்டையில்என்னை நடத்தி செல்வாரே – 2நன்மை கிருபை என்னை தொடருமே – 2 – கர்த்தர் எந்தன் எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமேஎந்தன் நாவு உந்தன் கவி பாடுமே – 2இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம்இயேசுவே இயேசுவே உம்மையே நான் நாடுவேன்இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம்உம்மையே நான் நாடுவேன் எந்தன் வாழ்வினிலே – நன்மை கிருபை எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம்உண்மையாகவே இருப்பேன் எந்நாளுமே – 2 –…
-
Karanam Kaetal
காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் – 2 எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் – 2 காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் என்னுடைய தேவன்சர்வ வல்லவர்எல்லா துதிக்கும் பத்திரரே – 2 எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் – 3 காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் – 2 Karanam KaetalSolluven Um KirubaiyalThangineer KirubaiyalNadathineer Kirubaiyal – 2 Enthan VazhnallellamUmmai UyarthiduvenThazhviliruntha EnnaiKanmalaimel…
-
Karaiyeri Umathandai
கரையேறி உமதண்டைநிற்கும்போது ரட்சகாஉதவாமல் பலனற்றுவெட்கப்பட்டுப் போவேனோ ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டுகொள்ளல் ஆகுமா ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைவைத்திடாமல் சோம்பலாய்க்காலங்கழித்தோர் அந்நாளில்தூக்கிப்பார் நிர்ப்பந்தராய் தேவரீர் கை தாங்க சற்றும்சாவுக்கஞ்சிக் கலங்கேன்ஆயினும் நான் பெலன் காணஉழைக்காமற் போயினேன் வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே ஐயோமோசம் போனேன் விட்ட நன்மைஅழுதாழும் வருமோ பக்தரே உற்சாகத்தோடுஎழும்பிப் பிரகாசிப்பீர்ஆத்துமாக்கள் இயேசுவண்டைவந்துசேர உழைப்பீர் Karalyeri UmathandaiNirkumpothu RachagaUthavamal BelanatruVetkappattu Poveno Aathma Ondrum RatchikamalVetkathodu AandavaVerum Kaiyanaga UmmaiKandukollal Aaguma Aathumakkal Peril VanjaiVaithidamal…
-
Kannerinaal Um Paadathai
கண்ணீரினால் உம் பாதத்தை கழுவினால்என் இதயத்தை உம்மிட அர்பணித்தால் – 2விலை இல்ல உம் அன்பை என் மீதி காட்டினீர்என் ஜீவனே என் உயிர் நண்பனே என் சர்வமே என் ஏசுவே – 2என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்தீரைய்யா கண்ணிலிருந்து வடியும் என் கண்ணீர் துளி அனைத்தும்உள்ளங்கையில் இருக்குமென்ரிரே – 2 விலை இல்ல உம் அன்பை என் மீதி காட்டினீர் – என் ஜீவனே … சிலுவையில் நீர் வடித்த உம் ரத்த…
-
Kanneerin Vazhigal Nanaiyum
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளைநினைத்திடும்போதெல்லாம்கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ சிறகுகளின் இறகுகளில் சுமந்துபறந்து என்னைக் காத்ததை மறப்பேனோஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்துநடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ காரிருள் என்னை சூழ்ந்தபோதுபேரொளியாய் நின்றதை மறப்பேனோதீங்கு நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ…