Category: Song Lyrics

  • Enakai Jeevan Vittavare

    எனக்காய் ஜீவன் விட்டவரேஎன்னோடிருக்க எழுந்தவரேஎன்னை என்றும் வழி நடத்துவாரேஎன்னைச் சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமேஎந்த நாளிலுமே எந்நிலையிலுமேஎந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே பிசாசின் சோதனை பெருகிட்டாலும்சோர்ந்து போகாமல் முன் செல்லவேஉலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்மயங்கிடாமல் முன்னேறவே புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் மனிதர் என்னைக் கைவிட்டாலும்மாமிசம் அழுகி நாறிட்டாலும்ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் Enakkaay Jeevan VittavaraeEnnotirukka ElunthavaraeEnnai Entum Vali NadaththuvaaraeEnnaich Santhikka Vanthiduvaarae Yesu…

  • En Yesu Raja Saronin Roja

    என் இயேசு ராஜா சாரோனின் ரோஜாஉம் கிருபை தந்தாலே போதும் – 2அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்லஉம் கிருபை முன் செல்ல அருளும் – 2 கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா – 2கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோகடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் – 2 – என் இயேசு பிளவுண்ட மலையே புகலிடம் நீரேபுயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் – 2பாரினில் காரிருள்…

  • En Yesu Ennodu

    என் இயேசு என்னோடு இருக்கின்றபொழுதெல்லாம் என்றென்றும் ஆனந்தமேஎன் நேசர் என் வாழ்வில் செய்கின்றஅதிசயம் ஒன்றல்ல ஏராளமாய் கண்கள் மூடி துயிலும்போதும் என்னை அவர் காத்திடுவார்கண்ணின் இமை போல என்னை அழகாக பார்த்திடுவார்சிறகினிலே என்னை மூடி தீங்காணுகாமல்இருகரம் கொண்டனைப்பாரேபாடும் குயில் சத்தம் உம் புகழை பாடும் நித்தம்குயில்கள் கூட பேசும் உம் இனிமையான நேசம் தான நானா தான நானா தான நானா நன்னா நன்னாதான நானா தான நானா தான நானா நன்னா நன்நாணா என் இயேசு…

  • En Visuvaasa Kappal

    என் விசுவாச கப்பல் சேதமாகாமல்இதுவரை காத்துக் கொண்டீரேஎன்னை வழி நடத்துகிறீர் – 2என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே என் தெய்வம் என்னோடு இல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன் நீர்போதுமே என் வாழ்விலேநீர்வேண்டுமே என் வாழ்விலேநீரே நிரந்தரமே – ஐயாநீரே நிரந்தரமே 1.உலகமென்னும் சமூத்திரத்தில்என் பயணம் தொடருதைய்யாபெருங்காற்றோ புயல் மழையோஅடிக்கையிலே இதுவரை சேதமில்லை என் தெய்வம் என்னோடு இல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்உம் சமூகம் என்னோடு இல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன் 2.எப்பக்கமும்…

  • En Valkai Ennum Padagu

    ஏலேலோ ஐலசா ஏலேலோ – 4என் வாழ்க்கை என்னும் படகினிலேஇயேசு உதித்தார்என் பாவ வாழ்க்கை நீக்கி என்னைகரை சேர்த்தாரே – 2 ஏலேலோ ஐலசா ஏலேலோ – 3இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா 1.வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லைஇயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே – 2படக விட்டு என்னால இறங்க முடியஇயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே – 2 – ஏலேலோ… 2.வானத்தை திறந்து மன்னாவை பொழிந்துஜனங்களை நடத்தி வந்த இயேசுவை…

  • En Uyirum Yesuvukaaga

    என் உயிரும் என் இயேசுவுக்காகஎன் உள்ளமும் என் இயேசுவுக்காக – 2என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்துஇயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2 என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமேஎன்னை உயிர்ப்பித்ததும் இயேசு மாத்ரமே – 2என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்துஇயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2 என் ஆசை என் இயேசு மாத்ரமேஎன் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே – 2என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்துஇயேசுவிலே…

  • En Uyirullavarai Ummai

    என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்என் உயிர் பிரிந்தாலும் உம்மையே – 2என் ஜீவன் உமக்காகஎன் வாழ்வும் உமக்காக – 2 என்னை ஏற்றுக் கொள்ளும்என்னை மன்னியும்உம் பிரியமாய்என்னை மாற்றிடும் – 2 – என் உயிர் தாயின் கருவில் என்னை காத்தவரேஉம் தோளில் என்னை சுமந்தவரே – 2என் தனிமையிலே என்னை தேற்றினிரேஎன் அருகினிலே என்றும் இருப்பவரே – 2 – என் உயிர் என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்புது மனிதனாய் உருவாக்கினீர் –…

  • En Ullam Aenguthae Um Anpirkaakavae

    என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவேஎன்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியேஎன்றென்றும் பாராமல் (2)எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் உம் அன்பை பார்க்கிலும்வேறொன்றும் இல்லையே ஓ…என் இயேசுவே…ஒருநாளும் மறவேனேஎன் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமேநான் உம்மை மறவேன் உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்உன் முகம் பார்த்தால் பூமி…

  • En Thalaiyai Uyarthuvaar

    என் தலையை உயர்த்துவார்நான் வெட்கப்பட்டு போவதில்லைஎன் தலையை உயர்த்துவார்நான் குனிந்து நடப்பதில்லை – 2 அழைத்தவர் உண்மையுள்ளவர்கரம் பிடித்தென்னை நடத்திடுவார் – 2எனக்குளே இருப்பவர்எல்லோரிலும் பெரியவர் – 2 எனது எதிராகஒரு பாளையம் இறங்கினாலும் – 2தப்புவிக்க வல்லவர்என் அருகில் இருக்கிறார் – 2 எனக்கு குறித்ததைநிறை வெற்றி முடித்திடுவார் – 2சகலமும் நன்மையைஎனக்காக செய்து முடிப்பார் – 2 En Thalaiyai UyarthuvaarNaan Vetkapattu PovathilaiEn Thalaiyai UyarthuvaarNaan Kuninthu Nadapadhilai – 2 Azhaithavar…

  • En Swasame

    தனிமை இல்லையேவாழ்க்கை பயணத்திலே – 2நிழலை போல பிரிந்திடாமல்எனக்குள் வாழ்பவரே – 2 என் சுவாசமேஎன் உயிரேஎனக்குள் வாழ்பவரே – 2 யாரும் காணும் முன்னேஎன்னை உம் கண்கள் கண்டதே – 2 கண்டவர் என்னை விடமாடீர்அழைத்தவர் என்னை மறபதில்ல என் சுவாசமேஎன் உயிரேஎனக்குள் வாழ்பவரே – 2 யெகோவா ஷம்மாஎன்னோடு என்றும் இருப்பவரேஎன்னை விட்டு பிரியாதநல்ல தகப்பனேயெகோவா ஷம்மா தனிமை இல்லையேஅப்பா இருக்க அனாதை இல்லையேயெகோவா ஷம்மா தனிமை இல்லையேஅப்பா இருக்க பயமும் இல்லையே