Category: Song Lyrics

  • Deva Saranam Kartha Saranam தேவா சரணம் கர்த்தா சரணம்

    தேவா சரணம் கர்த்தா சரணம்ராஜா சரணம் இயேசையா சரணம் தேவாதி தேவனுக்கு சரணம்இராஜாதி இராஜனுக்கு சரணம்தூய ஆவி சரணம்அபிஷேக நாதா சரணம்சரணம் சரணம் சரணம் கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்காருண்ய கேடகமே சரணம்பரிசுத்த ஆவி சரணம்ஜீவ நதியே சரணம்சரணம் சரணம் சரணம் மகிமையின் மன்னனுக்கு சரணம்மாசற்ற மகுடமே சரணம்சத்தியஆவியே சரணம்சர்வ வியாபியே சரணம்சரணம் சரணம் சரணம்ராஜா சரணம் இயேசையா சரணம் Thaevaa Saranam Karththaa SaranamRaajaa Saranam Iyaesaiyaa Saranam Thaevaathi Thaevanukku SaranamIraajaathi Iraajanukku SaranamThooya Aavi…

  • Deva Pitha Enthan Meippen Allo

    தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலனேஆவலதாய் எனைப் பைம்புன் மேல்அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார் 1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி என்னும்நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார் 2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும்சற்றும் தீங்குக் கண்டஞ்சேனேவானபரன் என்னோடிருப்பார்வளை தடியும் கோலுமே தேற்றும் 3. பகைவர்க் கெதிரே ஒரு பந்திபாங்காய் எனக்கென் றேற்படுத்திச்சுக தயிலம் கொண்டென் தலையைச்சுபமாய் அபிஷேகம் செய்குவார் 4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்அருளும் நலமுமாய்…

  • Deva Myndhanae

    திருப்பாதம் தேடும் போது திருக்கரங்கள் தொட்டதேதாயன்பு தேடும் போது மெய்யன்பு கிடைத்ததே – 2உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகிறேன்பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே – 2 தேவா மைந்தனே – தேவா மைந்தனேஎந்தன் நண்பனே நல்ல நண்பனேஉம்மை பிரிந்து நான் எப்படி வழுவேன்எந்த உலகமும் நம்மை பிரிக்காதே வாடி போன செடியை போல்தேடி வந்து அழுதேனேநீருற்றி என்னை காத்துவேர் பிடிக்க வைத்தீரேதனிமரமாக என்னை விட்டுகலங்கடித்து போனாலும்வளமாக வாழ வைத்துகலங்காமல் காதிரே அத்தமனேன் என்ற போதுகர்த்தர் கரத்தினால்…

  • Deva Janamae Paavathil

    தேவா ஜனமே பாவத்தில் விழுந்தேதேவா கிருபை பெலன் இழந்ததேதேடி மீட்டிடுமே என் யெஷுவேதேடி மீட்டிடுமே … ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தேஆடம்பரம் நிறைந்தே – 2பின்மாரின்மங்கும் திரிகள் எல்லாம் அணையுதேமனதுருகிடுமே – 2 தியாகம் எளிமை தாழ்மை மறந்தேசிநேகம் உலகினிலே – 2செலுத்தினர்ஆதி ப்ரதிஷ்டைகளும் உடைந்ததால்ஜோதி மங்கிடுதே … – 2 அந்தி கிறிஸ்து அற்புதங்களால்மந்தையை கலக்கி வஞ்சிக்கவேதேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்தவறி செல்கின்றன … – 2 நாள் விசுவாசம் காணப்படுமோநேசர் வகையிலே – 2எப்படியும் உந்தன்…

  • Deva Aattukuttiye

    தேவாட்டுக் குட்டியே வாழ்த்திடுவோம்சாலேமின் ராஜனை ஆராதித்திப்போம் – 2 பரிசுத்தர் பரிசுத்தர் யேசுவே – 4பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள – 2 1. ஆகாயம் பூமிக்கு மேலே உயர்ந்தது போல்தம் கிருபை எனக்கும் பெரியதுமேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோஅவ்வளவாய் பாவங்கள் நம்மை விட்டு அகற்றினார் – 2 2. தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்கும் போல்தாய் தன் பிள்ளையை கொஞ்சும் போலஎன் தேவன் என்னையும் நேசித்தாரேதள்ளாமல் தம் மகனாய் ஏற்றாரே…

  • Belathnalm Alla

    பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லதேவ ஆவியால் எல்லாம் ஆகும் – 2என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்எந்நாளும் வெற்றி தருபவர் – 2 தோல்வி எனக்கில்லைதோற்றுப்போவதில்லைஎந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே – 2 ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமேஇயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே – 2என்றும் தோல்வி எனக்கில்லைதோற்றுப்போவதில்லைஎந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே – 2 மலைகளை நான் தாண்டிடுவேனேபள்ளங்களை நான் மிதித்திடுவேன் – 2தேவ ஆவியானவர் பெலத்தினாலேதடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன் – 2 –…

  • Azhaitheerae Yesuvae

    அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே – 2 என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே – 2என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ – அழைத்தீரே ஆடம்பரங்கள் மேட்டிமைகள்ஆசாபாசங்கள் பெருகிடுதே – 2ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரேஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்கஆண்டவரே இரங்கும் – அழைத்தீரே பாக்கியமான சேவையிதேபாதம் பணிந்தே செய்திடுவேன் – 2ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரைஅன்பின் மனத்தாழ்மை உண்மையும்…

  • Azhaithavarae Neer Nadathiduveer

    அழைத்தவரே நீர் நடத்திடுவீர்அழைப்பினையே நான் நினைத்திடுவேன் முன்னறிந்தவரே முன்குறித்தவரேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரே அழைத்தவர் நீரல்லவோஅனுதினம் நடத்திடுவீர்உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான்என் தேவைகள் தினம் பார்க்கிறீர் உம் சித்தம் செய்வது தான்என் வாழ்வின் போஜனமய்யாஉம் சித்தத்தை தினம் செய்திடஉம் சத்தம் கேட்டு பின் தொடர்வேன் பாடுகள் பலவாகினும் அதைபாக்கியமென்றீடுவேன்சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்துபரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன் Azhaithavarae Neer NadathiduveerAzhaipinaiyae Naan Ninaithiduvaen Munarindhavarae MunkurithavaraeEnnai Peyar solli Azhaithavarae Azhaithavar NeeralavooAnuthinam NadathiduveerUm Thootathil…

  • Azhaithavar Unnai

    அலைபுரண்டு வந்தாலும் – 2யோர்தானும் உன்னைக்கண்டுகரைபுரண்டு வந்தாலும் – 2கலங்காதே மனம் திகையாதே – 2அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரேகலங்காதே நீ கலங்காதே – 2 சிங்கத்தின் கெபிக்குள்ளேஉன்னைத் தூக்கிப்போட்டாலும் – 2எரிகின்ற சூழையிலேஉன்னைத் தூக்கி எரிந்தாலும் – 2கலங்காதே மனம் திகையாதே – 2அழைத்தவர் உன்னை விடுவிப்பாரேகலங்காதே நீ கலங்காதே – 2 யேசபேலும் உன்னைக் கண்டுஎதிர்த்து வந்தாலும் – 2ஆமானும் உன்னைக்கண்டுகலகம்தான் செய்தாலும் – 2கலங்காதே மனம் திகையாதே – 2அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரேகலங்காதே…

  • Azhago Azhagea

    அழகோ அழகே கண்ணீரும் வருதேஅழகோ அழகே கல்வாரி அழகே – 2 எனக்காக அடிக்கப்பட்ட உம் சரீரம் அழகேஎனக்காக தாங்கி கொண்ட வேதனைகள் அழகேஅன்பாலே அழகே தியாகங்கள் அழகேகல்வாரியும் அழகே அன்பாலே அழகே கல்வாரி மலையின் மேல்பார சிலுவை தோளின் மேல்தடுமாறி போகின்றீர்பாவி என்னைத் தேடி – 2 – அழகோ அழகே நீர் படைத்த மனிதன்உம் முகத்தில் உமிழும் பொழுதுஅழகாக சகித்து கொண்டீர்உந்தன் அன்பு அழகு எளியவனின் கரங்கள்உம்மை காயப்படுத்தும் பொழுதுஅழகாக ஏற்றுக்கொண்டஉந்தன் அன்பு அழகு…