Blog

  • Azhaithavar Unnai

    அலைபுரண்டு வந்தாலும் – 2
    யோர்தானும் உன்னைக்கண்டு
    கரைபுரண்டு வந்தாலும் – 2
    கலங்காதே மனம் திகையாதே – 2
    அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
    கலங்காதே நீ கலங்காதே – 2

    1. சிங்கத்தின் கெபிக்குள்ளே
      உன்னைத் தூக்கிப்போட்டாலும் – 2
      எரிகின்ற சூழையிலே
      உன்னைத் தூக்கி எரிந்தாலும் – 2
      கலங்காதே மனம் திகையாதே – 2
      அழைத்தவர் உன்னை விடுவிப்பாரே
      கலங்காதே நீ கலங்காதே – 2
    2. யேசபேலும் உன்னைக் கண்டு
      எதிர்த்து வந்தாலும் – 2
      ஆமானும் உன்னைக்கண்டு
      கலகம்தான் செய்தாலும் – 2
      கலங்காதே மனம் திகையாதே – 2
      அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரே
      கலங்காதே நீ கலங்காதே – 2
    3. எரிகோவும் உன்னைக்கண்டு
      எதிர்த்து நின்றாலும் – 2
      வெள்ளம்போல சாத்தானும்
      உன் எதிரே வந்தாலும் – 2
      கலங்காதே மனம் திகையாதே – 2
      அழைத்தவர் உனக்கு உதவிசெய்வாரே
      கலங்காதே நீ கலங்காதே – 2
    4. கேரீத்தும் உன்னைக் கண்டு
      வற்றித்தான் போனாலும் – 2
      காகம் உனக்கு அப்பம்தான்
      கொடாமல் போனாலும் – 2
      கலங்காதே மனம் திகையாதே – 2
      அழைத்தவர் உன்னை போஷிப்பாரே
      கலங்காதே நீ கலங்காதே – 2

    Azhaithavar Unnai Nadathiselvaarae
    Kalangathey Nee Kalangathey
    Kalangathey Manam Thigayathey – 2
    Azhaithavar Unnai Nadathiselvaarae
    Kalangathey Nee Kalangathey

    Sengadalum Unnai Kandu
    Alaipurandu Vanthalum – 2
    Yordhanum Unnaikandu
    Karaipurandu Vanthalum – 2
    Kalangathey Manam Thigayathey – 2
    Azhaithavar Unnai Nadathiselvaarae
    Kalangathey Nee Kalangathey

    Singathin Kebikullae
    Unnai Thookki Pottalum – 2
    Yerigindra Sollayilae
    Unnai Thookki Yerinthalum – 2
    Kalangathey Manam Thigayathey – 2
    Azhaithavar Unnai Viduvippaarae
    Kalangathey Nee Kalangathey

    Jezebelum Unnaikandu
    Yethirthu Vanthalum – 2
    Hamanum Unnaikandu
    Kalagamthan Seithalum – 2
    Kalangathey Manam Thigayathey – 2
    Azhaithavar Unnai Uyarthiduvar
    Kalangathey Nee Kalangathey

    Karithum Unnaikandu
    Vatrithan Ponalum – 2
    Kaagam Unaku Appamthan
    Kodamal Ponalum – 2
    Kalangathey Manam Thigayathey – 2
    Azhaithavar Unnai Boshiparae
    Kalangathey Nee Kalangathey

  • Azhago Azhagea

    அழகோ அழகே கண்ணீரும் வருதே
    அழகோ அழகே கல்வாரி அழகே – 2

    எனக்காக அடிக்கப்பட்ட உம் சரீரம் அழகே
    எனக்காக தாங்கி கொண்ட வேதனைகள் அழகே
    அன்பாலே அழகே தியாகங்கள் அழகே
    கல்வாரியும் அழகே அன்பாலே அழகே

    1. கல்வாரி மலையின் மேல்
      பார சிலுவை தோளின் மேல்
      தடுமாறி போகின்றீர்
      பாவி என்னைத் தேடி – 2 – அழகோ அழகே
    2. நீர் படைத்த மனிதன்
      உம் முகத்தில் உமிழும் பொழுது
      அழகாக சகித்து கொண்டீர்
      உந்தன் அன்பு அழகு

    எளியவனின் கரங்கள்
    உம்மை காயப்படுத்தும் பொழுது
    அழகாக ஏற்றுக்கொண்ட
    உந்தன் அன்பு அழகு – அழகோ அழகே


    Azhago Azhage Kanneerum Varuthe
    Azhago Azhage Kalvaari Azhage – 2

    Enakkaga Adikkappatta Um Sareeram Azhage
    Enakkaga Thaangi Konda Vethanaikal Azhage
    Anbaalae Azhage Thiyagangal Azhage
    Kalvaariyum Azhage Anbaale Azhage

    1. Kalvaari Malayin Mel
      Baara Siluvai Tholin Mel
      Thadumaari Pokindreer
      Paavi Ennai Thedi – 2 – Azhago Azhage
    2. Neer Padaththa Manithan
      Um Mugathil Umizhum Pozhuthu
      Azhakaaka Sakiththu Kondeer
      Unthan Anbu Azhaku

    Eliyavanin Karangal
    Ummai Kaayappaduththum Pozhuthu
    Azhagaaga Yetrukkonda
    Unthan Anbu Azhaku – Azhago Azhagu

  • Azhagin Azhage

    சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
    பள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2

    1.உருவங்கள் கலையாமல்
    சாயலும் சிதையாமல் – 2
    என்னை பாதுகாத்த அழகின் அழகே
    என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2

    என்னை மீட்க வந்தவரே
    என் உயிரில் கலந்தவரே
    பரலோகம் என்னை சேர்க்க
    பாவியை தேடி வந்தவரே 2

    வந்தவரே..

    சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு

    2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்
    நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2
    உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல
    உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல – 2

    என்னை மீட்க வந்தவரே
    என் உயிரில் கலந்தவரே
    பரலோகில் என்னை சேர்க்க
    பாவியை தேடி வந்தவரே – 2

    அழகே…..

    சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு …..


    Saaronin Rojavai Vida Neer Azaghu..
    Pallathakkil Leeliyai Vida Neer Azaghu – 2

    1. Uruvangal Kalaiyamal
      Saayalum Sidayamal – 2
      Ennai Paadhukaatha Azhagin Azhage..
      Ennai Uyarthi Vaitha Azhagin Azhage – 2

    Enai Meetka Vandhavare
    En Uyiril Kalandavare
    Paralogam Enai Serka
    Paaviyai Thedi Vandhavare – 2

    Vandavare..

    Saaronin Rojavai Vida Neer Azaghu

    1. Mannodu Mannaga Nanum Serndu Poyirupen
      Nenjodu Nenjam Vaithu Aravanaitheere – 2
      Ummai Allaamal Yaarum Enna Nerungala
      Unvaarthai Allaamal Yaarum Ena Theatrala – 2

    Enai Meetka Vandhavare
    En Uyiril Kalandavare..
    Paralogam Enai Serka
    Paaviyai Thedi Vandhavare – 2

    Azhage..

    Saaronin Rojavai Vida Neer Azaghu..

  • Azhagil Siranthavar

    அழகில் சிறந்தவர் மென்மையானவர்
    பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா – 2

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் ஆயுளெல்லாம் – 2

    1. வானத்திலும் பூமியிலும்
      உம்மைப்போல் அழகு இல்லையே – 2
    2. உம் அழகினை சிலுவையிலே
      எனக்காக தியாகம் செய்திட்டீரே – 2

    Azaghil Siranthavar Menmaiyanvar
    Palathakin Lele Saronin Roja 2

    Arathipen Arathipen
    Arathipen Aayul Ellam 2

    Vanathilum Boomilum
    Ummai Pol Alagu Illaye 2

  • Azhagai Thiral Thiralai

    அழகாய் திரள் திரளாய்
    வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
    அன்பர் இயேசுவின் முகம் கண்டு
    ஆனந்திப்போம் அந்நாளினிலே
    மகிமையின் நாளது
    மகிமையின் நாளது
    மகிமையின் நாளது

    1. இயேசுவின் இரத்தத்தினாலே
      மாபெரும் மீட்பை அடைந்தோம்
      வெண்ணாடையை தரித்துக் கொண்டு
      ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே
      மறுகரையில் மன்னன் மாளிகையில்
      மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம்
    2. பெயர்கள் எழுதப்பட்டோர்
      புண்ணிய தேசம் காண்பார்
      அங்கே ஒரு பாதை உண்டு
      தூயர்கள் அதிலே நடந்து செல்வார்
    3. இயேசுவை பற்றிக் கொண்டோர்
      அந்நாளில் பலனைக் காண்பார்
      உலகத்திலே துயரப்பட்டோர்
      உன்னதத்தில் அன்று கனம் பெறுவார்
    4. புத்தியுள்ள கன்னிகை போல
      பக்தியாய் ஆயத்தமாவோம்
      மகிமை தரும் மண நாளிலே
      மணவாட்டியாய் நாம்
      ஜொலித்திடுவோம்
    5. கண்ணீர் கவலை இல்லை
      பாவம் சாபமில்லை
      துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும்
      தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம்

    Azhagaai Thiral Thiralaai
    Vennaadai Anindhoar Koottathudan
    Anbar Yesuvin Mugam Kandu
    Aanadhippom Annaalinilae
    Magimayin Naalithu
    Magimayin Naalithu
    Magimayin Naalithu

    1. Yesuvin Raththathinaalae
      Maaperum Meetppai Adainthom
      Venaadaiyai Thariththu Kondu
      Aarpparippom Andha Naalinilae
      Marukarayil Mannan Maaligaiyil
      Magizhvudanae Naam Sernthiduvoam
    2. Peryigal Ezhuthapattoar
      Punniya Dhesam Kaanbaar
      Angae Oru Paadhai Undu
      Thooyargal Adhilae Nadanthu Selvaar
    3. Yesuvai Pattri Kondoar
      Annaalil Palanai Kaanbaar
      Ulagathilae Thuyarapattor
      Unnadhathil Andru Ganam Peruvaar
    4. Puthiyulla Kannigai Pola
      Bakthiyaai Aayathamaavoam
      Magimai Tharum Mana Naalilae
      Manavaattiyaai Naam Jolithiduvoam
    5. Kanneer Kavalai Illai
      Paavam Saabamillai
      Thudhiyin Saththam Engum Thonikkum
      Thooyavar Yesuvil Kembeerippom
  • Ayiram Madangu

    ஆயிரம் மடங்கு உயருவேன்
    என் இயேசுவின் நாமத்தினாலே
    சந்துருவின் சாதிகளை முறியடிப்பேன்
    என் இயேசுவின் நாமத்தினாலே – 2

    1. முடியாதென்று உள்ளம் சொன்னாலும்
      உந்தன் பெலத்தால் எல்லாம் முடித்தீரே
      வாழ்க்கை முடிந்ததென்று உலகம் சொன்னாலும்
      புதிய துவக்கத்தை என்னுள் தந்தீரே – 2
      நினைத்து பார்க்காத அற்புதங்கள் செய்தீரே
      எண்ணுக்கடங்காத நன்மைகளை தந்தீரே – 2

    நன்றி நன்றி ஐயா
    உமக்கு நன்றி ஐயா – 2

    1. நாட்கள் கடந்ததென்று என் உள்ளம் ஏங்கினாலும்
      குறித்த காலத்திலே நன்மைகளை தந்தீரே
      தீமைகள் துரோகங்கள் என்னை சூழ்ந்து நின்றாலும்
      நன்மையையும் கிருபையும் என்னை தொடர செய்தீரே – 2
      கண்ணீரை எல்லாம் கலிப்பாக மாற்றினீர்
      கம்பீரத்தோடு அறுவடையை துவாக்கினீர் – 2

    Aayiram Madangu Uyaruven
    En Yesuvin Namathinaalae
    Sathuruvin Sadhigalai Muriyadippen
    En Yesuvin Namathinaalae – 2

    1. Mudiyadhendru Ullam Sonnalum
      Undhan Belathal Ellam Muditheerae
      Vaazhkai Mudindhadhendru Ulagam Sonnalum
      Pudhiya Thuvakkathai Ennul Thandheerae – 2
      Ninaithu Paarkatha Arpudhangal Seitheerae
      Ennukkadangadha Naamalgalai Thandheerae – 2

    Nandri Nandri Aiyaa
    Umakku Nandri Aiyaa – 2

    1. Natkal Kadandhandhendru En Ullam Yenginalum
      Kuritha Kaalathilae Nanmaigalai Thandheerae
      Theemaigal Dhrogangal Ennai Soozhndhu Nindralum
      Nanmaiyum Kirubaiyum Enai Thodara Seitheerae – 2
      Kanneerai Ellam Kalippaga Maatrineer
      Kambeerathodu Aruvadayai Thuvakineer – 2
  • அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
    என்னை என்றும் நடத்துவார் அவரே
    என்னோடு இருப்பவர் அவரே – 2

    1. தண்ணீர் மீது நடந்தார்
      அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
      உயிர்த்தெழுந்த தேவன் அவர்
      அவர் என்னோடென்றும் இருக்கின்றார் – 2
    2. நமக்காக மரித்தார் அவர்
      நமக்காக உயிர்த்தார்
      நம் பாவம் கழுவ தன்னை
      சிலுவையிலே அவர் தந்தார் – 2
    3. மேகங்கள் நடுவில் இடி
      முழக்கத்தின் தொனியில்
      ராஜாதி ராஜாவாய் இந்த
      அகிலத்தை ஆளுகை செய்வார் – 2
    4. இயேசுவே அதிகாரம்
      நிறைந்தவர் இயேசுவே
      அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
      உலகத்தின் இரட்சகர் இயேசுவே – 2

    Avarae Ennai Endrum Kaanbavar Avarae
    Ennai Endrum Nadathuvaar Avarae
    Ennoadu Iruppavar Avarae – 2

    1. Thanneer Meedhu Nadandhaar
      Avar Kaatraiyum Kadalaiyum Adhattinaar
      Uyirthezhundha Dhaevan Avar
      Avar Ennoadendrum Irukkinraar – 2
    2. Namakkaaga Marithaar Avar
      Namakkaaga Uyirthaar
      Nam Paavam Kazhuva Thannai
      Siluvaiyilae Avar Thandhaar – 2
    3. Maegangal Naduvil Idi
      Muzhakkathin Thoniyil
      Raajaadhi Raajaavaai Indha
      Agilathai Aalugai Seivaar – 2
    4. Yaesuvae Adhikaaram
      Niraindhavar Yaesuvae
      Agilathai Aalbavar Yaesuvae
      Ulagathin Ratchagar Yaesuvae – 2
  • அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
    எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்
    அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
    எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர் – 2
    விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர் – 2

    அறுவடை உண்டு அறுவடை உண்டு
    நீ கைவிடப்படுவதில்லையே
    நீயோ வெட்கப்படுவதில்லையே – 2

    1. வறண்ட நிலங்களெல்லாம்
      செழிப்பாய் மாறிடுமே – 2
      வாடின என் வாழ்வை
      வர்த்திக்க செய்பவரே – 2

    வறட்சியை காண்பதில்லையே
    நீயோ வறட்சியை காண்பதில்லையே
    அறுவடை உண்டு அறுவடை உண்டு
    நீ கைவிடப்படுவதில்லையே
    நீயோ வெட்கப்படுவதில்லையே – 2

    1. வெட்கத்தில் விதைத்ததெல்லாம்
      இரட்டிப்பாய் வந்திடுமே
      கண்ணீரில் விதைத்ததெல்லாம்
      விளைச்சலாய் மாறிடுமே

    விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
    நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
    அறுவடை உண்டு அறுவடை உண்டு
    நீ கைவிடப்படுவதில்லையே
    நீயோ வெட்கப்படுவதில்லையே – 2 – அதிசயமானவர்


    Athisayamaanavar Arputham Seibavar
    Enthan Kaalgalai Vazhuvaamal Kappavar
    Athisayamaanavar Arputham Seibavar
    Enthan Paathaigalai Sethamindri Kappavar – 2
    Vithaikka Idangalil Vilaichchalai Tharubavar – 2

    Aruvadai Undu Aruvadai Undu
    Nee Kaividappaduvathillayae
    Neeyo Vetkappaduvathillayae – 2

    1. Varanda Nilangalellam
      Sezhippaai Maaridumae – 2
      Vaadina En Vaazhvai
      Varththikka Seibavarae – 2

    Varatchiyai Kanbathillayae
    Neeyo Varatchiyai Kanbathillayae
    Aruvadai Undu Aruvadai Undu
    Nee Kaividappaduvathillayae
    Neeyo Vetkappaduvathillayae – 2

    1. Vetkaththil Vithaithathellam
      Irattippai Vanthidumae – 2
      Kanneeril Vithaiththathellam
      Vilaichchalaai Maaridumae – 2

    Vilaichchalai Aandu Kolluvaai
    Neeyo Vilaichchalai Aandu Kolluvaai
    Aruvadai Undu Aruvadai Undu
    Nee Kaividappaduvathillayae
    Neeyo Vetkappaduvathillayae – 2 – Athisayamaanavar

  • Atharisanamana Devanae

    1. அதரிசனமான தேவனே
      இணையே இல்லாத மகிமையே -2
      இருந்தவர் இருப்பவர் வருபவர்
      நீர் ஒருவரே -2

    ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரே
    ஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே

    1. எந்தன் வாழ்வின் நீதியே
      இருளினை மேற்கொண்ட வெளிச்சமே -2
      ஆதியும் அந்தமும் சர்வமும்
      நீர் ஒருவரே -2

    ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரே
    ஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே

    -அதரிசனமான தேவனே….


    1. Atharisanamana Devanae
      Inaiyae illaatha Magimaiyae -2
      Irunthavar iruppavar varupavar
      Neer Oruvarae -2

    El Hakkadosh Parisutthamaanavarae
    El Hakkadosh Magathuvamanavarae

    1. Enthan vaazvin neethiyae
      Irulinai Mearkonda velichamae -2
      Aathiyum Anthamum Sarvamum
      Neer Oruvarae -2
      -Atharisanamana Devanae….
  • Atharavu Kole Adaikkala Thive

    ஆதரவு கோலே அடைக்கல தீவே
    முரணான பட்டணம் நீரே – என்
    அழகான பட்டணம் நீரே – 2

    1. மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குது
      உங்க வார்த்தையோ மனசையே தேற்றுதே – 2
      உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்
      உங்களோடு பேசுவான் – 2 – ஆதரவு கோலே
    2. உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதே
      உங்க நேசமோ உயிரையும் தந்திடுதே – 2
      உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்
      உங்களையே பாடுவேன்
      உம்மை மட்டும் பாடுவேன் – ஆதரவு கோலே
    3. உலக நன்மையோ என்னை விட்டு போகுதே
      உங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதே – 2
      உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்
      உங்களையே தேடுவான்
      உம்மை மட்டும் தேடுவான்

    Atharavu kole Adaikkala thive
    Aranana pattanam neere – en
    Alagana pattanam neere – 2

    1. Manusha varthaiyo manamadivakkuthu
      Unga varthaiyo manasaiye thetruthe – 2
      Unga pakkathula utkarnthu nan
      Ungalodu pesuvan – 2 – Atharavu kole
    2. Uravugal nesamo uthari thalliduthe
      Unga nesamo uyiraiyum thanthiduthe – 2
      Unga pakkathula utkarnthu nan
      Ungalaiye paduven
      Ummai mattum paduven -Atharavu kole
    3. Ulaga nanmaiyo ennai vittu poguthe
      Unga nanmaiyo enna mattum thodaruthe – 2
      Unga pakkathula utkarnthu nan
      Ungalaiye theduvan
      Ummai mattum theduvan